நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக மலைப்பாதையில் பசுமை திரும்பி உள்ளதால் சமவெளி பகுதியில் இருந்து சாலையில் ஒற்றை யானை முகமிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து…
View More குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை!#single elephant
கூடலூர் அருகே குடியிருப்புப் பகுதிகளில் உலா வரும் ஒற்றைக் காட்டு யானை – பொதுமக்கள் பீதி!
கூடலூர் அருகே தேவாலா பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே உலா வரும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள், தேயிலை…
View More கூடலூர் அருகே குடியிருப்புப் பகுதிகளில் உலா வரும் ஒற்றைக் காட்டு யானை – பொதுமக்கள் பீதி!விளைநிலங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை – வனத்துறையினரை 4 மணி நேரம் சிறை பிடித்த விவசாயிகள்!
கடம்பூர் மலைப்பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் ஒற்றை யானையை விரட்ட தாமதமாக வந்த வனத்துறையினரை விவசாயிகள் சிறை பிடித்தனர். சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள எக்கத்தூர், பசுவனாபுரம், ஏலஞ்சி…
View More விளைநிலங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை – வனத்துறையினரை 4 மணி நேரம் சிறை பிடித்த விவசாயிகள்!