மழை காரணமாக நான்கு நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.…
View More உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!mettupalayam
மேட்டுப்பாளையம் அருகே காரை துரத்திய ‘பாகுபலி’ யானையால் பரபரப்பு!
மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் கிராமத்தில் சாலையை கடக்க முயன்ற ‘பாகுபலி’ யானை அந்த வழியாக வந்த காரை துரத்தி சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியான சமயபுரம் பகுதியில்…
View More மேட்டுப்பாளையம் அருகே காரை துரத்திய ‘பாகுபலி’ யானையால் பரபரப்பு!கடும் வறட்சி – மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வினோத வழிபாடு!
மழை வேண்டி கிராம மக்கள் இணைந்து கழுதைகளுக்கு அலங்காரம் செய்து மேளதாளங்கள் முழங்க திருமணம் நடத்தி வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் அருகே லக்கேபாளையம் என்ற கிராமம்…
View More கடும் வறட்சி – மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வினோத வழிபாடு!மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 8 வயது சிறுமி உயிரிழப்பு!
மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் பவானிசாகர் காட்சி முனைப்பகுதியில்…
View More மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 8 வயது சிறுமி உயிரிழப்பு!மேட்டுப்பாளையம் அருகே 46 குடிசை வீடுகள் தீயில் கருகி சேதம்!
மேட்டுப்பாளையம் அருகே சென்னிவீரம் பாளையம் பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு 46 குடிசைகள் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சென்னிவீரம் பாளையம் திருமா நகர் பகுதியில் 140 பட்டியலின…
View More மேட்டுப்பாளையம் அருகே 46 குடிசை வீடுகள் தீயில் கருகி சேதம்!தொடங்கியது கோடை விடுமுறையை | சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்…
கோடை விடுமுறையை கொண்டாட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு தோறும் கோடை சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த…
View More தொடங்கியது கோடை விடுமுறையை | சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்…“மொழி, மதம், சாதியால் மக்களை பிரிப்பதே திமுகவின் நோக்கம்” – பிரதமர் மோடி விமர்சனம்!
காங்கிரஸ் மற்றும் திமுக நாட்டில் மொழி, மதம், சாதியால் பிரிவினையை ஏற்படுத்த பார்க்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்…
View More “மொழி, மதம், சாதியால் மக்களை பிரிப்பதே திமுகவின் நோக்கம்” – பிரதமர் மோடி விமர்சனம்!மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் – 5 வாகனங்கள் சேதம்!
மதுபோதையில் காரை இயக்கி அடுத்தடுத்து 5-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து, விபத்து ஏற்படுத்திய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரூபேஸ். இவர் நேற்று…
View More மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் – 5 வாகனங்கள் சேதம்!பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வறட்சி… தனியார் நிறுவனங்கள் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சில தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமாக மின் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வற்றாத ஜீவநதியாக இருந்த பவானி ஆற்றில் இம்முறை…
View More பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வறட்சி… தனியார் நிறுவனங்கள் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!இயக்குநர் கே.பாக்யராஜின் அதிர்ச்சி குற்றச்சாட்டு! உண்மையை வெளிக்கொண்டு வந்த தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு!
கோபிசெட்டி பாளையம் பகுதியில் ஆற்றில் குளிக்க செல்வோர் கொல்லப்படுவதாக இயக்குநர் கே.பாக்யராஜ் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், உண்மை என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ்…
View More இயக்குநர் கே.பாக்யராஜின் அதிர்ச்சி குற்றச்சாட்டு! உண்மையை வெளிக்கொண்டு வந்த தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு!