சூரியனை வழிபடும் சத் பூஜை கொண்டாட்டத்தில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் கலந்து கொண்டனர். தமிழர்கள் உழவர் திருநாளை பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கும் நிகழ்வு போல வடமாநிலத்தவர்கள் சூரியன் அஸ்த்தமனம் மற்றும் சூரிய உதயத்தை வணங்கும்…
View More சூரியனை வழிபடும் சத் பூஜை – வடமாநிலத்தவர்கள் கொண்டாட்டம்!festival Celebration
தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய பாவூர்சத்திரம் சந்தை – ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற, ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடு, மாடு மற்றும் கோழிகளை வாங்கி சென்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள…
View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய பாவூர்சத்திரம் சந்தை – ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை!சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் ராகு-கேது பெயர்ச்சி!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் நடைபெற்ற ராகு-கேது பெயர்ச்சி விழாவில், ஏராளமான பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். சர்ப்ப கிரகங்கள், நிழல் கிரகங்கள் என அழைக்கப்படும் ராகு –…
View More சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் ராகு-கேது பெயர்ச்சி!விமரிசையாக நடைபெற்ற கரூர் ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலய குருவார பிரதோஷ நிகழ்ச்சி!
கரூர் ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், நடைபெற்ற ஐப்பசி மாத குருவார பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தென்னிந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான கரூர்…
View More விமரிசையாக நடைபெற்ற கரூர் ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலய குருவார பிரதோஷ நிகழ்ச்சி!விவசாயம் செழிக்க எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு படையலிட்டு வழிபட்ட கிராமத்தினர்!
மானாமதுரையில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் எல்லை தெய்வத்திற்கு கிராம மக்கள் மண் சட்டிகளில், கறிசோறு படையல் வைத்து வழிபட்டனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே மானாமதுரையின் எல்லை தெய்வமாக எல்லைப்…
View More விவசாயம் செழிக்க எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு படையலிட்டு வழிபட்ட கிராமத்தினர்!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ 4-ம் நாள் சர்வ பூபால வாகன புறப்பாடு!
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ 4-ம் நாள் சர்வ பூபால வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4வது நாள் இரவு ஸ்ரீதேவி…
View More திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ 4-ம் நாள் சர்வ பூபால வாகன புறப்பாடு!புதுச்சோியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சி!
புதுச்சேரி ஸ்ரீசுந்தரவதன கிருஷ்ணர் ஆலயத்தில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடைபெற்ற உறியடி நிகழ்ச்சியில், ஏராளமானோர் பங்கேற்றனர். புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுந்தரவதன கிருஷ்ணர் ஆலயத்தில் 88-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா…
View More புதுச்சோியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சி!சென்னையில் கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை!
சென்னை கே.கே நகர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பகவான் ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் திருக்கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம் கிருஷ்ண…
View More சென்னையில் கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை!வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்க உள்ள நிலையில் வண்ண மின் அலங்கார சப்பரங்களை விடிய விடிய இழுத்து வந்து பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என்று…
View More வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!நாகப்பட்டினம் நீலாயதாட்சி கோயிலில் 1008 விளக்கு பூஜை!
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நடைபெற்ற பூஜையில், 108 பெண்கள் கலச கும்பத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர். நாகப்பட்டினத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காயாரோகணம் உடனுறை…
View More நாகப்பட்டினம் நீலாயதாட்சி கோயிலில் 1008 விளக்கு பூஜை!