ஆடி அமாவாசையை முன்னிட்டு பொது மக்களுக்கு மோர் வழங்கிய எம்எல்ஏ!
வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களுக்கு நீர் மற்றும் மோா் வழங்கினார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம்...