ஆடி அமாவாசையை முன்னிட்டு பொது மக்களுக்கு மோர் வழங்கிய எம்எல்ஏ!

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களுக்கு நீர் மற்றும் மோா் வழங்கினார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம்…

View More ஆடி அமாவாசையை முன்னிட்டு பொது மக்களுக்கு மோர் வழங்கிய எம்எல்ஏ!

கோலாகலமாக நடைபெற்ற தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா!

ஓமலூர் அருகே தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடித் திருவிழாவில், 10,000 மக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நோ்த்தி கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா தாரமங்கலம் நகரில்…

View More கோலாகலமாக நடைபெற்ற தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா!

குழித்துறையில் வாவுபலி விவசாய பொருட்காட்சி: திரளான மக்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆடி அமாவாசையையொட்டி தொடங்கிய வாவுபலி  விவசாய பொருட்காட்சியில் திரளான மக்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆடி அமாவாசை முன்னிட்டு ஒவ்வொரு…

View More குழித்துறையில் வாவுபலி விவசாய பொருட்காட்சி: திரளான மக்கள் பங்கேற்பு!

சின்னமநாயக்கனூரில் ஆடி மாத திருவிழா: சிறப்பாக நடைபெற்ற எருது ஓட்டம் நிகழ்ச்சி!

மணப்பாறையை அடுத்த சின்னமநாயக்கனூர்  ஸ்ரீஎருதுகுட்டை சாமி கோயில் ஆடி மாத திருவிழாவின் முக்கிய நிகிழ்ச்சியான  எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் காட்நாயக்கர்…

View More சின்னமநாயக்கனூரில் ஆடி மாத திருவிழா: சிறப்பாக நடைபெற்ற எருது ஓட்டம் நிகழ்ச்சி!

அரூரில் ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா: ஏராளமான பெண்கள் பங்கேற்பு!

அரூரில் ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி, ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா நடைபெற்றதில், ஏராளமான பெண்கள் கஞ்சிகலயம், தீச்சட்டி, பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனா். தருமபுரி மாவட்டம் அரூர் மேல்பாட்சாபேட்டை வழிபாடு மன்றத்தின் சார்பில் ஆடிப் பௌணர்மி…

View More அரூரில் ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு பெருவிழா: ஏராளமான பெண்கள் பங்கேற்பு!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

வரலாற்று சிறப்புமிக்க தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள்  பங்கேற்று சாமி தாிசனம் செய்தனர். மாதத்திற்கு இரு முறை அதாவது பௌர்ணமி தினத்திற்கு 3 நாள்களுக்கு…

View More தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

திருஇந்தளூர் சிவன் கோயிலில் ஆடி 2-வது வெள்ளி: அம்மனுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம்!

மயிலாடுதுறை திருஇந்தளூர் அருகே உள்ள சிவன் கோயிலில், ஆடி மாத 2வது வெள்ளியை முன்னிட்டு அஷ்டபூஜ சுகந்தவன காளிக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மயிலாடுதுறை அருகே திருஇந்தளூர் வடக்கு தெருவில்…

View More திருஇந்தளூர் சிவன் கோயிலில் ஆடி 2-வது வெள்ளி: அம்மனுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளால் அலங்காரம்!

ஆடி வெள்ளி: 5,000 விநாயகரை வைத்து வழிபாடு செய்த பெண்கள்!

கள்ளக்குறிச்சியில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 5 ஆயிரத்திற்கும் மேலான விநாயகர் சிலைகளை வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். கள்ளக்குறிச்சியில் உள்ள ஆரிய வைசிய சமூகத்தை சோ்ந்தவா்கள் மற்றும் ஆரிய வைசிய மகிளா சங்கத்தின்…

View More ஆடி வெள்ளி: 5,000 விநாயகரை வைத்து வழிபாடு செய்த பெண்கள்!

மதுரவாயல் ஸ்ரீபுவனேஸ்வரி நாகாத்தம்மன் கோயிலில் ஆடித்திருவிழா- பெண்கள் முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு!

சென்னையை அடுத்த மதுரவாயலில் பிரசித்தி பெற்ற நாகாத்தம்மன் கோயிலின் 25ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு, பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள பிரசித்தி…

View More மதுரவாயல் ஸ்ரீபுவனேஸ்வரி நாகாத்தம்மன் கோயிலில் ஆடித்திருவிழா- பெண்கள் முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு!

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் ஆடி குண்டம் திருவிழா- ஜொலித்த வாணவேடிக்கை நிகழ்ச்சி!

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வன பத்திரகாளியம்மன் கோயில் அம்மன் திருத்தலங்களில் மிக முக்கியமான ஆலயமாக…

View More மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் ஆடி குண்டம் திருவிழா- ஜொலித்த வாணவேடிக்கை நிகழ்ச்சி!