ரத்தக் காயத்துடன் சுற்றி வரும் பாகுபலி காட்டுயானை: பிடிக்க வனத்துறையினர் தீவிரம்!

பாகுபலி என்னும் காட்டுயானை வாயில் ரத்தக் காயத்துடன் சுற்றி வருவதால் அதனைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கோவை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி வரும் ஒர் ஆண் காட்டு…

View More ரத்தக் காயத்துடன் சுற்றி வரும் பாகுபலி காட்டுயானை: பிடிக்க வனத்துறையினர் தீவிரம்!

கேட்டை உடைத்து கோயிலுக்குள் நுழைந்த காட்டு யானை “பாகுபலி”: பரபரப்பான சிசிடிவி காட்சிகள்!

மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையம் கிராமத்தில் கோயில் மண்டப கேட்டை உடைத்து காட்டு யானை உள்ளே நுழையும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை,…

View More கேட்டை உடைத்து கோயிலுக்குள் நுழைந்த காட்டு யானை “பாகுபலி”: பரபரப்பான சிசிடிவி காட்சிகள்!

கல்வி உதவி பொருட்கள் வழங்க வந்தவர்களுக்கு பறை இசைத்து நன்றி தெரிவித்த மாணவர்கள்!

மேட்டுப்பாளையம் அருகே அணை கட்டி பழங்குடியின மாணவர்களுக்குக் கல்வி உதவி பொருட்கள் வழங்க வந்தவர்களுக்குப் பறை இசைத்து நன்றி தெரிவித்த பழங்குடியின மாணவர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள…

View More கல்வி உதவி பொருட்கள் வழங்க வந்தவர்களுக்கு பறை இசைத்து நன்றி தெரிவித்த மாணவர்கள்!

சூலூர் அருகே பதுக்கி வைத்திருந்த 452 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் – வட மாநிலத்தவர் உட்பட இருவர் கைது!

சூலூர் அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 452 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தவர் உட்பட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், பள்ளபாளையம் பகுதியில் வெளி மாநிலங்களில்…

View More சூலூர் அருகே பதுக்கி வைத்திருந்த 452 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் – வட மாநிலத்தவர் உட்பட இருவர் கைது!

திருநங்கையிடம் அத்துமீறிய நபருக்கு நேர்ந்த நிலை!

பொன்னமராவதி அருகே திருநங்கையிடம் அத்துமீறிய நபரை திருநங்கைகள் ஒன்றுகூடி மரண அடி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்டம் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர், துடியலூர் பகுதியில்…

View More திருநங்கையிடம் அத்துமீறிய நபருக்கு நேர்ந்த நிலை!