மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையம் கிராமத்தில் கோயில் மண்டப கேட்டை உடைத்து காட்டு யானை உள்ளே நுழையும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை,…
View More கேட்டை உடைத்து கோயிலுக்குள் நுழைந்த காட்டு யானை “பாகுபலி”: பரபரப்பான சிசிடிவி காட்சிகள்!mettupalayam
நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை!
மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள தட்டப்பள்ளம் பகுதியில் நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழி மறுத்தபடி நின்றதால், மலைப்பாதையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி…
View More நள்ளிரவு சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை!ரூ.13.99 லட்சம் மதிப்பிலான சைக்கிளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்; நன்றி தெரிவித்த மிதிவண்டி வீராங்கனை!…
தனது வாழ்நாளில் சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்வது லட்சியம் என்று கூறி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ரூ.13.99 லட்சம் சைக்கிளை பெற்ற மேட்டுப்பாளையம் மாணவி தபித்தா பேட்டியளித்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே…
View More ரூ.13.99 லட்சம் மதிப்பிலான சைக்கிளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்; நன்றி தெரிவித்த மிதிவண்டி வீராங்கனை!…மேட்டுப்பாளையம் அருகே ஒற்றையாக வலம் வந்த பாகுபலி யானை!
மேட்டுப்பாளையம் அருகே பகல் நேரத்தில் ஊருக்குள் புகுந்து சாலையில் நடந்து சென்ற காட்டு யானை பாகுபலியை வனத்துறையினர் கண்காணித்து வனத்தினுள் அனுப்பினர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சமயபுரம், ஓடந்துரை,…
View More மேட்டுப்பாளையம் அருகே ஒற்றையாக வலம் வந்த பாகுபலி யானை!உயிரிழந்த குட்டியின் அருகே பாசப்போராட்டம் நடத்திய யானைகள்..!
மேட்டுப்பாளையம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த யானைக்குட்டியின் அருகே முகாமிட்டு, யானைக்கூட்டம் பாசப்போராட்டம் நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் பாலமலை அடிவாரப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிற்கு ஒரு வாரத்திற்கு…
View More உயிரிழந்த குட்டியின் அருகே பாசப்போராட்டம் நடத்திய யானைகள்..!நாயை துரத்தி சென்ற யானை! அச்சத்தில் உறைந்த மக்கள்
மேட்டுப்பாளையத்தில் தன்னை நோக்கி குரைத்தபடி வந்த தெரு நாயை கண்டு ஆவேசமடைந்த காட்டு யானை நாயை விரட்டிய போது ஊருக்கு புகுந்து மிரட்டியதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்ரகாளியம்மன்…
View More நாயை துரத்தி சென்ற யானை! அச்சத்தில் உறைந்த மக்கள்ஊருக்குள் படையெடுத்த யானைக்கூட்டம்!
நீலகிரி மாவட்டத்திற்குள் யானைக்கூட்டம் படையெடுக்க துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு, சமவெளி பகுதியில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக மேட்டுப்பாளையம் காரமடை உள்ளிட்ட மலை அடிவாரப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக படையெடுக்க துவங்கியுள்ளன.…
View More ஊருக்குள் படையெடுத்த யானைக்கூட்டம்!மேட்டுப்பாளையம் சாலைகளில் உலா வரும் யானைகள்; பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
மேட்டுப்பாளையம் வனத்தில் கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் சாலையோரம் காட்டுயானைகள் உலாவத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதி நீலகிரி மலைத்தொடரின் அடிவார பகுதியாக உள்ளது. இங்குள்ள வனத்தில்…
View More மேட்டுப்பாளையம் சாலைகளில் உலா வரும் யானைகள்; பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கைமேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் மூலம் ரூ. 80 லட்சம் வருமானம்
கோவை வழியாக இயக்கப்பட்ட மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் மூலம் 2 1/2 மாதங்களில் 80 லட்சம் ரூபாய் வருமானம் பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ந்து இயக்க வேண்டும் என சமூக…
View More மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் மூலம் ரூ. 80 லட்சம் வருமானம்தென்காசி வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!
தென்காசி வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, அம்பை, தென்காசி, ராஜபாளையம், மதுரை, பொள்ளாச்சி வழியாக திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு…
View More தென்காசி வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!