திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசிய நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளதால் வருகின்ற 24 ஆம் தேதி…

View More திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

சிங்கார சென்னை உணவுத்திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

சென்னை தீவுத்திடலில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நடைபெற்ற, சிங்கார சென்னை உணவு திருவிழா2023 -ல் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். சென்னை தீவுத்திடலில் சென்னை மாவட்ட உணவு…

View More சிங்கார சென்னை உணவுத்திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

புதுச்சேரியில் கோலாகலமாக தொடங்கிய கலை விழா!

புதுச்சேரியில் பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்று 3 நாட்கள் நடைபெறும் கலைவிழாவை புதுச்சேரி ஆளுநர் மற்றும் முதல்வர் துவங்கி வைத்தனர். புதுச்சேரியில் சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக புதுச்சேரி அரசு, கலை மற்றும்…

View More புதுச்சேரியில் கோலாகலமாக தொடங்கிய கலை விழா!

திருத்தணி அருகே பூமிக்கு அடியில் கிடைத்த முருகன் சிலை!

திருத்தணி அருகே நத்தம் கிராமத்தில் பூமிக்கடியில் கிடைத்த முருகன் சிலையை எடுத்துச் செல்ல கூடாது என்று, வருவாய் துறையினரை கிராம மக்கள் திருப்பி அனுப்பினர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள நத்தம் கிராமத்தில்…

View More திருத்தணி அருகே பூமிக்கு அடியில் கிடைத்த முருகன் சிலை!

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் ஆடி குண்டம் திருவிழா- ஜொலித்த வாணவேடிக்கை நிகழ்ச்சி!

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வன பத்திரகாளியம்மன் கோயில் அம்மன் திருத்தலங்களில் மிக முக்கியமான ஆலயமாக…

View More மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் ஆடி குண்டம் திருவிழா- ஜொலித்த வாணவேடிக்கை நிகழ்ச்சி!

கரூரில் குடும்பத்துடன் கொண்டாடிய தேங்காய் சுடும் விழா!

கரூரில் ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாகவும் தமிழர்களின் பாரம்பாியத்தை பறைசாற்றும் வகையிலும்  நடைபெற்ற தேங்காய் சுடும் விழாவில், பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். கரூர் காவேரி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் ஆடி மாதம்…

View More கரூரில் குடும்பத்துடன் கொண்டாடிய தேங்காய் சுடும் விழா!