மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வாயில் காயம்பட்ட காட்டுயானை பாகுபலி 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கல்லார் பாக்கு தோப்பில் நுழைந்து பாக்கு மரங்களை உண்டதையடுத்து, வனத்துறையினர் யானைய தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்…
View More 2 மாதங்களுக்குப் பின் மீண்டும் கல்லார் பகுதியில் பாகுபலி: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு!பாகுபலி
ரத்தக் காயத்துடன் சுற்றி வரும் பாகுபலி காட்டுயானை: பிடிக்க வனத்துறையினர் தீவிரம்!
பாகுபலி என்னும் காட்டுயானை வாயில் ரத்தக் காயத்துடன் சுற்றி வருவதால் அதனைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கோவை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி வரும் ஒர் ஆண் காட்டு…
View More ரத்தக் காயத்துடன் சுற்றி வரும் பாகுபலி காட்டுயானை: பிடிக்க வனத்துறையினர் தீவிரம்!கேட்டை உடைத்து கோயிலுக்குள் நுழைந்த காட்டு யானை “பாகுபலி”: பரபரப்பான சிசிடிவி காட்சிகள்!
மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையம் கிராமத்தில் கோயில் மண்டப கேட்டை உடைத்து காட்டு யானை உள்ளே நுழையும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை,…
View More கேட்டை உடைத்து கோயிலுக்குள் நுழைந்த காட்டு யானை “பாகுபலி”: பரபரப்பான சிசிடிவி காட்சிகள்!பாகுபலி வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவு
“பாகுபலி” வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்ததை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளனர். 2015-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி “பாகுபலி தி பிகினிங்” முதல் பாகம் வெளியானது. எஸ்எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா,…
View More பாகுபலி வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவுதொடங்கியது ஆபரேஷன் பாகுபலி: அதிரடி தேடுதலில் 6 குழுக்கள்
காட்டுயானை பாகுபலியை பிடிக்க ஆறு குழுக்களாக பிரிந்து, வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பாகுபலி என்ற ஒற்றை யானை புகுந்து பயிர்களை நாசம்…
View More தொடங்கியது ஆபரேஷன் பாகுபலி: அதிரடி தேடுதலில் 6 குழுக்கள்