மருத்துவரின் ரசீது இல்லாமல் மருந்துகள் வழங்கும் கடைகளுக்கு சீல் – மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கை

மருத்துவரின் பரிந்துரைகள் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமல் மருந்துகள் வழங்கிய மருந்தகத்திற்கு மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இது குறித்து மருந்துக் கட்டுப்பாட்டு துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..…

View More மருத்துவரின் ரசீது இல்லாமல் மருந்துகள் வழங்கும் கடைகளுக்கு சீல் – மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கை

சென்னையில் போலி மருத்துவர் கைது: 30 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய பரபரப்பு சம்பவம்

சென்னை எண்ணூரில் 30  ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்  கைது செய்யப்படுள்ளார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஓய்வு பெற்ற மருத்துவர் பெயரில்  ஒருவர் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக காவல்துறைக்கு…

View More சென்னையில் போலி மருத்துவர் கைது: 30 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய பரபரப்பு சம்பவம்

உடல் பருமனை குறைக்க மருந்து சாப்பிட்ட வாலிபர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட வாலிபர் உடல் நல குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம்…

View More உடல் பருமனை குறைக்க மருந்து சாப்பிட்ட வாலிபர் பலி

இனிப்பை மருந்து போல் சாப்பிட்டால் எதிர்காலத்தில் மருந்து சாப்பிடும் நிலை வராது

இனிப்பு என்பது மருந்து போன்றது. இனிப்பை நாம் மருந்து போல எப்போதாவது எடுத்தால் எதிர்காலத்தில் நீரிழிவுக்கு தினமும் மருந்து எடுக்கும் நிலையை தவிர்த்துக்கொள்ளலாம். இனிப்பு என்பது மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் ஒரு சுவை அன்று.…

View More இனிப்பை மருந்து போல் சாப்பிட்டால் எதிர்காலத்தில் மருந்து சாப்பிடும் நிலை வராது

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருந்து தட்டுப்பாடு என்பது தமிழகத்தில் இல்லை என்றும் மருத்துவ பணிகள் கழகத்தை மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…

View More தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு – கமல்ஹாசன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,…

View More அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு – கமல்ஹாசன் குற்றச்சாட்டு

அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% வரை உயர்வு

இன்று முதல் பாராசிட்டமால் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை உயர்கிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அத்திவசிய பொருட்களின் விலை உயர்ந்துக்கொண்டே வருகின்றது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள்…

View More அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% வரை உயர்வு

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குக் கால அவகாசம்

மருத்துவ இடங்களைத் தேர்வு செய்த மாணவர்கள் வரும் 18-ம் தேதி வரை மருத்துவக் கல்லூரிகளில் சேரலாம் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மருத்துவ…

View More மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குக் கால அவகாசம்

அரிய நோயால் போராடும் மகன்: வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து மருந்து தயாரித்த தந்தை

அரிய வகை மரபணு நோயால் உயிருக்குப் போராடும் மகனை காப்பாற்றுவதற்காக, தனது வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து மருத்து தயாரித்து வருகிறார் தந்தை ஒருவர். தென்மேற்கு சீனாவில் உள்ள யுன்னானின் மாகாணத்தில் உள்ளது குன்மிங் நகரம்.…

View More அரிய நோயால் போராடும் மகன்: வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து மருந்து தயாரித்த தந்தை

கஞ்சா மருத்துவம்: மத்திய அரசிடம் மானியம் பெறும் தொழில் முனைவோர்

கஞ்சாவை பயன்படுத்தி மருந்து தயாரிப்பதற்காக, மத்திய அரசிடம் இருந்து மானியம் பெருகிறார் கேரளாவைச் சேர்ந்த தொழில் முனைவோர் ஒருவர். பொதுவாக கஞ்சாவை போதைக்குப் பயன்படுத்துவதே அதிகம். அதை வைத்திருந்தாலோ, விற்றாலோ, உபயோகித்தாலோ கைதுதான். இதற்கிடையே…

View More கஞ்சா மருத்துவம்: மத்திய அரசிடம் மானியம் பெறும் தொழில் முனைவோர்