தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் நியாய விலை கடைகள் கிட்டதட்ட 34,000 மேல் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாய விலை…
View More நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு?#Shortage
‘திடீர்’ பெட்ரோல் தட்டுப்பாடு; குதிரையில் உணவு டெலிவரி – வீடியோ வைரல்!
லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தினால் ஏற்பட்ட பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக ஹைதராபாத்தில் ஒருவர் குதிரையில் சென்று உணவு விநியோகம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி).…
View More ‘திடீர்’ பெட்ரோல் தட்டுப்பாடு; குதிரையில் உணவு டெலிவரி – வீடியோ வைரல்!மின்சாரமின்றி இருளில் மூழ்கிய காஸா மருத்துவமனைகள்: 2 நாட்களில் 24 பேர் உயிரிழந்த அவலம்!
காஸா மருத்துவமனையில் மின் பற்றாக்குறை காரணமாக கடந்த 2 நாட்களில் மட்டும் 24 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து…
View More மின்சாரமின்றி இருளில் மூழ்கிய காஸா மருத்துவமனைகள்: 2 நாட்களில் 24 பேர் உயிரிழந்த அவலம்!நாட்டின் முக்கிய நகரங்களில் அமுல் வெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு
நாட்டின் முக்கிய நகரங்களில் அமுல் வெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அன்றாடம் பசு வெண்ணெய்யை உணவில் சேர்ப்பவர்களை வருத்தமடையச் செய்துள்ளது. அமுல் வெண்ணெய் சரி வர கிடைக்கவில்லை என வடமாநில மக்கள் புலம்பி வருகின்றனர்…
View More நாட்டின் முக்கிய நகரங்களில் அமுல் வெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடுஅரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு – கமல்ஹாசன் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,…
View More அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு – கமல்ஹாசன் குற்றச்சாட்டுமருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு – தவிக்கும் உக்ரைன்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலால் அங்கு மருத்துவ கட்டமைப்புகள் முழுவதும் சேதமடைந்துள்ளதால், நோயாளிகளுக்கு வழங்க, மருந்து மாத்திரைகள் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய…
View More மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு – தவிக்கும் உக்ரைன்கொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த மக்கள்!
உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரத்திற்கு மேலாக ஏராளமானோர் காத்திருந்த நிலையில் திடீரென தடுப்பூசி தீர்ந்துவிட்டதாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்…
View More கொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த மக்கள்!