வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்த சகோதரர்களில் தம்பி கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய அண்ணனை போலீசார் தேடிவருகின்றனர். நாகை அருகே வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்…
View More வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சகோதரர்கள் : தம்பி கைது.. அண்ணன் தப்பி ஓட்டம்..!!கஞ்சா
கஞ்சா மருத்துவம்: மத்திய அரசிடம் மானியம் பெறும் தொழில் முனைவோர்
கஞ்சாவை பயன்படுத்தி மருந்து தயாரிப்பதற்காக, மத்திய அரசிடம் இருந்து மானியம் பெருகிறார் கேரளாவைச் சேர்ந்த தொழில் முனைவோர் ஒருவர். பொதுவாக கஞ்சாவை போதைக்குப் பயன்படுத்துவதே அதிகம். அதை வைத்திருந்தாலோ, விற்றாலோ, உபயோகித்தாலோ கைதுதான். இதற்கிடையே…
View More கஞ்சா மருத்துவம்: மத்திய அரசிடம் மானியம் பெறும் தொழில் முனைவோர்கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஒரு பெண் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் அன்னூரையடுத்த கஞ்சப்பள்ளி சோதனை சாவடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…
View More கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைதுகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை!
திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலில் கூலித்தொழிலாளி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஏர்போர்ட் பாரதி நகரைச் சேர்ந்தவர் அருண் (வயது25) பெயிண்டரான இவர் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு…
View More கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை!