நாகர்கோவிலில் கஞ்சா விற்பனை செய்த 4 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது!Cannabis
கால் வக்கிர இடமெல்லாம் கண்ணிவெடியா… மாயமான கஞ்சா – எலிகள் மீது பழி போட்ட ஜார்க்கண்ட் காவல்துறை!
பல்வேறு குற்றச் சம்பவங்களில் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 19 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் ஜார்க்கண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி அன்று, 10…
View More கால் வக்கிர இடமெல்லாம் கண்ணிவெடியா… மாயமான கஞ்சா – எலிகள் மீது பழி போட்ட ஜார்க்கண்ட் காவல்துறை!தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் கஞ்சா பறிமுதல்!
ஆந்திராவில் இருந்து போலியான வாகன எண்ணை பயன்படுத்தி தூத்துக்குடிக்கு கொண்டு வந்து அங்கிருந்து ரகசியமாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான சுமார் 200 கிலோ கஞ்சா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.…
View More தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் கஞ்சா பறிமுதல்!வீட்டில் பதுக்கி வைத்து மாணவர்களுக்கு கஞ்சா,மது விற்பனை- கையும் களவுமாக கைது செய்த காவல்துறை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வீட்டில் பதுக்கி வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம்…
View More வீட்டில் பதுக்கி வைத்து மாணவர்களுக்கு கஞ்சா,மது விற்பனை- கையும் களவுமாக கைது செய்த காவல்துறைதிருப்பதியில் கஞ்சா கடத்தல்; ஆளும்கட்சிக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயில் ஒப்பந்த ஊழியர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நடக்காத சம்பவங்கள் அரங்கேறுவதாக தெலுங்கு தேசம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கஞ்சா…
View More திருப்பதியில் கஞ்சா கடத்தல்; ஆளும்கட்சிக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்கஞ்சா பதுக்கிய வழக்கில் வழக்கறிஞர் உட்பட நான்கு பேர் கைது
ஈரோட்டில் வீட்டில் கஞ்சா பதுக்கிய வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சோலார் வசந்தம் நகர் ஹரி கார்டன் பகுதியில் கடந்த…
View More கஞ்சா பதுக்கிய வழக்கில் வழக்கறிஞர் உட்பட நான்கு பேர் கைதுகஞ்சா போதையில் கார் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்
கன்னியாகுமரியில் கஞ்சா போதையில் கார் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் காவல் துறையினரிடம் சிக்கினர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மேற்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று, ஒரு…
View More கஞ்சா போதையில் கார் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்ஜீ பேவில் (G pay) பணம் பெற்றுக் கொண்டு கஞ்சா விற்பனை
தாம்பரம் அருகே ஜீ பேவில் பணம் பெற்று கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் மாநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில்…
View More ஜீ பேவில் (G pay) பணம் பெற்றுக் கொண்டு கஞ்சா விற்பனைinstagram மூலம் கஞ்சா விற்பனை
மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் புக் செய்தவுடன், இருக்கும் இடத்திற்கே…
View More instagram மூலம் கஞ்சா விற்பனைவிரைவில் கஞ்சா இல்லா தமிழ்நாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கஞ்சா இல்லா தமிழகம் விரைவில் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். மேடையில் பேசிய அவர்,…
View More விரைவில் கஞ்சா இல்லா தமிழ்நாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்