தொடரும் அவலம்…விழுப்புரம் அருகே சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே புதுச்சேரி சாராயம் குடித்த 11 பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலையொட்டி விழுப்புரம்…

View More தொடரும் அவலம்…விழுப்புரம் அருகே சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!