கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – நீதிபதி ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்!

கள்ளக்குறிச்சி விஷச்சாரய மரணங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 65…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – நீதிபதி ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் | 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைதான 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல் வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து மெத்தனால்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் | 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்!

கள்ளக்குறிச்சி விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து…

View More கள்ளக்குறிச்சி விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரும், சேலம் மருத்துவமனையில் ஒருவரும் இன்று உயிரிழந்தனர்.  இதனையடுத்து பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம்!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.  கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, …

View More விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம்!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் | மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்  தொடர்பாக நாளை மறுநாள் மாநிலம் தழுவி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பா.ஜ.க அறிவித்துள்ளது.  கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்த 34 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  பாதிக்கப்பட்ட…

View More கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் | மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை அறிவிப்பு!

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மது அருந்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தாரா? உண்மை என்ன?

This News Fact Checked by ‘Newschecker‘ ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மது அருந்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாக வெளியான வீடியோ தவறானது என்பது உறுதியாகியுள்ளது. உரிமைகோரல் ராஷ்ட்ரிய…

View More ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மது அருந்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தாரா? உண்மை என்ன?

சர்வதேச கருத்தரங்கு, நிகழ்ச்சிகளில் மதுபானம் விநியோகிக்க திருத்த அறிவிப்பாணை வெளியீடு!

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மதுபானம் விநியோகிக்க, தனி இடத்தை ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் உரிமம் வழங்குவது தொடர்பாக திருத்த அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சர்வதேச…

View More சர்வதேச கருத்தரங்கு, நிகழ்ச்சிகளில் மதுபானம் விநியோகிக்க திருத்த அறிவிப்பாணை வெளியீடு!

தீபாவளி பண்டிகை: டாஸ்மாக்கில் ரூ.464 கோடிக்கு மது விற்பனை !

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் ரூ.464 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நடந்து முடிந்த நிலையில் பட்டாசு, புத்தாடை, இனிப்பு விற்பனையை காட்டிலும் டாஸ்மாக் மது விற்பனை…

View More தீபாவளி பண்டிகை: டாஸ்மாக்கில் ரூ.464 கோடிக்கு மது விற்பனை !

திருவாரூரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்த நால்வரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 120லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி…

View More திருவாரூரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது!