24 மணிநேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

View More 24 மணிநேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டிப்பு!

தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம்?

தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்க வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பரிந்துரைத்துள்ளது.

View More தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம்?

நெருங்கும் ரம்ஜான், சைத்ர நவராத்திரி – உ.பி-யில் இறைச்சி கடைகள் திறந்தால் நடவடிக்கை!

சைத்ர நவராத்திரியை முன்னிட்டு உத்திர பிரதேசம் வாரணாசியில் இறைச்சி கடைகள் திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

View More நெருங்கும் ரம்ஜான், சைத்ர நவராத்திரி – உ.பி-யில் இறைச்சி கடைகள் திறந்தால் நடவடிக்கை!

“வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!

அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவை முன்னிட்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

View More “வைகுண்டர் அவதார தினத்தன்று மதுக்கடைகளை மூட வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது – முக்கிய அறிவிப்பு!

மதுரையில் நாளை விடுதலை முழக்க மாநாடு நடைபெறுவதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் கடைகள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில்  மே 5ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41 ஆவது வணிகர்…

View More தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது – முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்..! மது வாங்கி இருப்பு வைக்கும் மது அருந்துவோர்!

இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடை மூடப்படும் நிலையில், மது பாட்டில்களை வாங்குவதில்  மது அருந்துபவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.   வள்ளலார் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி நாளையும், நாளை மறுநாளும் டாஸ்மாக் கடை மூடப்படுகின்றன.…

View More தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்..! மது வாங்கி இருப்பு வைக்கும் மது அருந்துவோர்!

தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ்குமார் உரை!

ஆன்லைன் மூலமாக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது , 48 மணி நேரத்திலே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என தீயணைப்புதுறை டிஜிபி தெரிவித்தார். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பாதுகாப்பாக பட்டாசுகளை…

View More தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ்குமார் உரை!

சென்னையில் கடைகளில் 2 குப்பைத்தொட்டி – மீறினால் அபராதம்

சென்னையில் கடைகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகளை விரைந்து வைக்க வேண்டும் என்றும் மீறினால் அபராதம் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு…

View More சென்னையில் கடைகளில் 2 குப்பைத்தொட்டி – மீறினால் அபராதம்

கரூர் புறநகர் பகுதிகளில் ஊரடங்கை மீறி கடைகள் திறப்பு!

கொரோனா பரவல் காரணமாக அரசு ஊரடங்கு அறிவித்திருக்கும் சூழலில் கரூர் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கொரனோ தொற்று பரவாமல் இருப்பதற்காகத் தமிழகம் முழுவதும் முழு…

View More கரூர் புறநகர் பகுதிகளில் ஊரடங்கை மீறி கடைகள் திறப்பு!