"We will defeat the enemies with the strength of elephants... let us garland the Vagai flower" - Thaweka leader Vijay's letter to volunteers!

“யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்… வாகைப் பூ மாலை சூடுவோம்” – தொண்டர்களுக்கு தவெக தலைவர் #Vijay கடிதம்!

இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம், வாகைப் பூ மாலை சூடுவோம் என தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

View More “யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்… வாகைப் பூ மாலை சூடுவோம்” – தொண்டர்களுக்கு தவெக தலைவர் #Vijay கடிதம்!

தமிழக மீனவர்கள் கைது – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

View More தமிழக மீனவர்கள் கைது – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன்” – தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் !

எல்லா சூழல்களிலும், உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் என்று தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை…

View More “அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன்” – தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் !
Hand over Sheikh Hasina to us - Bangladesh letter to India!

‘ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்’ – இந்தியாவிற்கு வங்கதேசம் கடிதம்!

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மீண்டும் டாக்காவிற்கு அனுப்புமாறு வங்கதேசத்தின் இடைக்கால அரசு இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. வங்கதேசத்தில் அண்மையில் நடந்த மாணவர்களின் போராட்டத்தால், அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை…

View More ‘ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்’ – இந்தியாவிற்கு வங்கதேசம் கடிதம்!

மத்திய அமைச்சரிடம் இருந்து இந்தியில் வந்த கடிதம்…. தமிழில் கைப்பட எழுதி பதில் அனுப்பிய திமுக எம்பி அப்துல்லா!

மத்திய அமைச்சரிடம் இருந்து இந்தியில் கடிதம் வந்த நிலையில் திமுக எம்பி அப்துல்லா அவருக்கு தமிழில் கைப்பட எழுதி பதில் அனுப்பியுள்ளார். ரயில்வே வழங்கும் உணவின் தரம் மற்றும் தூய்மை குறித்தும், ரயில்கள் மற்றும்…

View More மத்திய அமைச்சரிடம் இருந்து இந்தியில் வந்த கடிதம்…. தமிழில் கைப்பட எழுதி பதில் அனுப்பிய திமுக எம்பி அப்துல்லா!
Trump ,open contract ,investigation, gun, crime, letter

‘ #Trump – பை கொலை செய்பவருக்கு ரூ.1.25 கோடி தருகிறேன்’ குற்றவாளியின் கடிதத்தால் பரபரப்பு!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்தால் ரூ.1.25 கோடி வழங்குவதாக குற்றவாளி கடிதம் வாயிலாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.  ஆளுங்கட்சியின் அதிபர்…

View More ‘ #Trump – பை கொலை செய்பவருக்கு ரூ.1.25 கோடி தருகிறேன்’ குற்றவாளியின் கடிதத்தால் பரபரப்பு!
Petitioner who personally sent letters on Whatsapp, email - judge notice to withdraw from case

#Whatsapp, இமெயில் அனுப்பிய மனுதாரர் | வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி அறிவிப்பு!

தனிப்பட்ட முறையில் வாட்ஸ்-ஆப், இமெயில் அனுப்பிய நிலையில், நீதிமன்றத்தின் கண்ணியத்தை பேணுவதற்காக வழக்கில் இருந்து விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வில் வெற்றி…

View More #Whatsapp, இமெயில் அனுப்பிய மனுதாரர் | வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி அறிவிப்பு!

#LateralEntryadvertisement: தேதி குறிப்பிடாமல் கடிதம்…மத்திய அமைச்சரை விமர்சித்த காங்கிரஸ்!

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் யுபிஎஸ்சி தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தேதி குறிப்பிடாமல் இருந்ததை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.  யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை மத்திய அரசுப் பணியில் நேரடியாக…

View More #LateralEntryadvertisement: தேதி குறிப்பிடாமல் கடிதம்…மத்திய அமைச்சரை விமர்சித்த காங்கிரஸ்!

“ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும்” – ரயில்வே அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில்வே அமைச்சர் அஷ்வினி…

View More “ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும்” – ரயில்வே அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை – #Modi-க்கு சந்திரகுமார் போஸ் கடிதம்!

ஜப்பானின் ரங்கோஜி கோயிலில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு நேதாஜியின் பேரன் சந்திரகுமார் போஸ் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு…

View More நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை – #Modi-க்கு சந்திரகுமார் போஸ் கடிதம்!