பாட்டியிடம் சூதாட பணம் கேட்ட பேரன் – தர மறுத்ததால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

சேலத்தில் சூதாட பணம் தர பாட்டி மறுத்ததால் அவரது பேரனே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

View More பாட்டியிடம் சூதாட பணம் கேட்ட பேரன் – தர மறுத்ததால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை – #Modi-க்கு சந்திரகுமார் போஸ் கடிதம்!

ஜப்பானின் ரங்கோஜி கோயிலில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு நேதாஜியின் பேரன் சந்திரகுமார் போஸ் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு…

View More நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை – #Modi-க்கு சந்திரகுமார் போஸ் கடிதம்!

9 வயதில் கோடீஸ்வரரான சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவன்ஷ்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு,  சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்த நிலையில், அவரது பேரனும் 9 வயதில் கோடீஸ்வரனாகி இருப்பது தெரியவந்துள்ளது.  2024 மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர…

View More 9 வயதில் கோடீஸ்வரரான சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவன்ஷ்!

ஒரே நாளில் ரூ.4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தியின் 5 மாத பேரன்.. எப்படி தெரியுமா..?

இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும்,  பில்லியனருமான என்.ஆர். நாராயண மூர்த்தியின் 5 மாத பேரன் ஒரே நாளில் ரூ.4.2 கோடி சம்பாதித்திருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.  இன்போசிஸ் நாராயண மூர்த்தி-யின் மகன் ரோஹன்…

View More ஒரே நாளில் ரூ.4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தியின் 5 மாத பேரன்.. எப்படி தெரியுமா..?

பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிசளித்த நாராயண மூர்த்தி!

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தனது 4 மாத பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிசளித்துள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி. இவர் 1981-ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த…

View More பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிசளித்த நாராயண மூர்த்தி!