ஜப்பானின் ரங்கோஜி கோயிலில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு நேதாஜியின் பேரன் சந்திரகுமார் போஸ் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு…
View More நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை – #Modi-க்கு சந்திரகுமார் போஸ் கடிதம்!netaji
நேதாஜி இருந்திருந்தால் நமது இந்திய நாடு பிளவுபட்டிருக்காது – தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல்
இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருந்திருந்தால், நமது நாடு பிளவுபட்டிருக்காது என தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தெரிவித்தாா். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவு நாளை…
View More நேதாஜி இருந்திருந்தால் நமது இந்திய நாடு பிளவுபட்டிருக்காது – தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல்ஒப்பற்ற சுதந்திர வீரர் நேதாஜி பிறந்தநாள் இன்று
நாட்டின் ஒப்பற்ற தேசத் தலைவர்களில் ஒருவரான நேதாஜியை பெருமைப்படுத்தும் விதமாக அவரது 125வது பிறந்த நாள் விழா இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டுவருகிறது. நேதாஜி சிங்கப்பூரிலிருந்த போதே இந்தியாவை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தினார். ஆங்கிலேயர்கள்…
View More ஒப்பற்ற சுதந்திர வீரர் நேதாஜி பிறந்தநாள் இன்று