நேதாஜி இருந்திருந்தால் நமது இந்திய நாடு பிளவுபட்டிருக்காது – தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல்
இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருந்திருந்தால், நமது நாடு பிளவுபட்டிருக்காது என தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தெரிவித்தாா். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவு நாளை...