மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தனி சட்டம் இயற்ற வேண்டும் என பத்ம விருது வாங்கிய 70 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை…
View More “மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தனி சட்டம் ” – #PadmaAwards பெற்ற 70 மருத்துவர்கள் பிரதமருக்கு கடிதம்!Letter
“Dear Indian Army.. Big Salute…” – கேரளாவை சேர்ந்த 3ம் வகுப்பு சிறுவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்!
கேரளாவை சேர்ந்த சிறுவன் இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை இந்திய ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில்…
View More “Dear Indian Army.. Big Salute…” – கேரளாவை சேர்ந்த 3ம் வகுப்பு சிறுவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்!“இலங்கையில் இறந்தவரின் உடலை தமிழ்நாடு கொண்டுவர உதவ கோரிக்கை” – வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கு திமுக எம்பி கலாநிதி வீராசாமி கடிதம்!
இலங்கையில் உயிரிழந்த ஒரத்தநாடு கோபால்சாமி என்பவரின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு உதவி செய்யுமாறு வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கு, திமுக எம்பி கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார். தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள…
View More “இலங்கையில் இறந்தவரின் உடலை தமிழ்நாடு கொண்டுவர உதவ கோரிக்கை” – வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கு திமுக எம்பி கலாநிதி வீராசாமி கடிதம்!நீட் மூலம் மாணவர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது! பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம்!
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் மாணவர்களுக்கு மத்திய அரசு செய்த துரோகம் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பெருமளவு முறைகேடுகள் நடந்ததாக…
View More நீட் மூலம் மாணவர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது! பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம்!“என் கண்களில் இருந்த சோகத்தை நீங்கள் அறிவீர்கள்” – வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி உருக்கமாக கடிதம்!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதி மக்களுக்கு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி என இரு தொகுதிகளில்…
View More “என் கண்களில் இருந்த சோகத்தை நீங்கள் அறிவீர்கள்” – வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி உருக்கமாக கடிதம்!நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்! கொளத்தூர் மணி கடிதம்!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் கொளத்தூர் மணி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் கிராமத்தில்…
View More நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்! கொளத்தூர் மணி கடிதம்!“அம்மா, அப்பா தவறாமல் ஓட்டு போடுங்க” – மாணவர்கள் கடிதம்!
மணப்பாறை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் 260 பேர்,100 சதவீத வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக வாக்களிக்க வலியுறுத்தி தங்களது பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம்…
View More “அம்மா, அப்பா தவறாமல் ஓட்டு போடுங்க” – மாணவர்கள் கடிதம்!“பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது” – முதலமைச்சரின் கடிதத்திற்கு ஆளுநர் ரவி பதில் கடிதம்!
பொன்முடிக்கு பதவியேற்பு விழா நடத்த முடியாது என ஆளுநர் ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி…
View More “பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது” – முதலமைச்சரின் கடிதத்திற்கு ஆளுநர் ரவி பதில் கடிதம்!சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் விவகாரம் | சஸ்பெண்ட் செய்ய துணை வேந்தருக்கு உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடிதம்…
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட பதிவாளரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய துணைவேந்தருக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பல்வேறு பணி நியமனங்கள் முதல் பொருட்கள் கொள்முதல் செய்தது…
View More சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் விவகாரம் | சஸ்பெண்ட் செய்ய துணை வேந்தருக்கு உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடிதம்…காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கம் – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய 5ம் வகுப்பு மாணவி!
அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க உத்தரவு பிறப்பித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து 5ம் வகுப்பு மாணவி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம்…
View More காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கம் – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய 5ம் வகுப்பு மாணவி!