மீண்டும் யார் அந்த SIR ? – அதிமுக தலைமை கழகம் கேள்வி?

மாணவி தைரியமாக முன்வந்து புகார் அளித்திருப்பது பாராட்டுக்குரியது என்று அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

View More மீண்டும் யார் அந்த SIR ? – அதிமுக தலைமை கழகம் கேள்வி?

“பேராசிரியர் குற்றம் செய்துள்ளது நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அண்ணாமலை!

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசு மற்றும் கல்வி நிலைய நிர்வாகங்களின் கடமை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “பேராசிரியர் குற்றம் செய்துள்ளது நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அண்ணாமலை!

“தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் 328 உதவி பேராசிரியர்களை கட்டாய காத்திருப்பு பட்டியலில் சேர்த்திருப்பது மிகப்பெரும் அநீதி என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

அண்ணா பல்கலை . தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம் ; அண்ணாமலை கண்டனம்……!

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி வந்த 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More அண்ணா பல்கலை . தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம் ; அண்ணாமலை கண்டனம்……!

ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் – தனி ஆளாக திருட்டில் ஈடுபட்டது அம்பலம் !

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

View More ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள் பறிமுதல் – தனி ஆளாக திருட்டில் ஈடுபட்டது அம்பலம் !
Delhi | ABVP organizations are under siege! Security for the package house!

ABVP அமைப்பினர் முற்றுகை! டெல்லி பொதிகை இல்லத்திற்கு பலத்த பாதுகாப்பு!

டெல்லியில் ABVP அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதால் பொதிகை தமிழ்நாடு இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த…

View More ABVP அமைப்பினர் முற்றுகை! டெல்லி பொதிகை இல்லத்திற்கு பலத்த பாதுகாப்பு!

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை !

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணையை தொடங்குகிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை…

View More மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை !

“அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன்” – தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் !

எல்லா சூழல்களிலும், உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் என்று தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை…

View More “அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன்” – தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் !

பாலியல் வழக்கு | FIR லீக் ஆனது எப்படி? சென்னை காவல் ஆணையர் விளக்கம்!

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான எஃப்ஐஆர் எவ்வாறு லீக் ஆனது என்பது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ம் தேதி கல்லூரி மாணவி…

View More பாலியல் வழக்கு | FIR லீக் ஆனது எப்படி? சென்னை காவல் ஆணையர் விளக்கம்!