தாய்லாந்தில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வகை செய்யும் திருமண சமத்துவ மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தாய்லாந்தில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வகை செய்யும் திருமண சமத்துவ…
View More ஒரே பாலின திருமண சட்டம்; தாய்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்!Law
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் – மடகாஸ்கர் அரசு அதிரடி!
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு தண்டனை நிரூபிக்கப்பட்டால் ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு அதிரடி சட்டத்தை அறிவித்துள்ளது. மடகாஸ்கர் தீவு நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது. இந்த…
View More குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் – மடகாஸ்கர் அரசு அதிரடி!டிச.4 முதல் குளிர்கால கூட்டத்தொடர் : 19நாட்களில் 15அமர்வுகள் – பிரகலாத் ஜோஷி அறிவிப்பு..!
டிச.4 முதல் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் 19நாட்களில் 15அமர்வுகள் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். மழைகால கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் 4ம்தேதி நடைபெறும் என மத்திய அரசு…
View More டிச.4 முதல் குளிர்கால கூட்டத்தொடர் : 19நாட்களில் 15அமர்வுகள் – பிரகலாத் ஜோஷி அறிவிப்பு..!அமைச்சர் செந்தில் பாலாஜி கைது – விதிமுறைகளை பின்பற்றினரா அமலாக்கத்துறை அதிகாரிகள்? – சட்டமன்ற விதிகள் சொல்வதென்ன?
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான சம்பவத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்றினரா? சட்ட விதிகள் சொல்வதென்ன? என்பதை நாம் இங்கே காணலாம். மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…
View More அமைச்சர் செந்தில் பாலாஜி கைது – விதிமுறைகளை பின்பற்றினரா அமலாக்கத்துறை அதிகாரிகள்? – சட்டமன்ற விதிகள் சொல்வதென்ன?உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகப் போகும் 3-வது தமிழர் “கே.வி.விஸ்வநாதன்” பற்றி தெரியுமா?
உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக, ஆந்திர பிரதேசத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனையும் நியமிக்க கொலீஜியம் பரிந்துரைச் செய்துள்ள நிலையில், இது உறுதியானால் வரும் 2030-ல்…
View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகப் போகும் 3-வது தமிழர் “கே.வி.விஸ்வநாதன்” பற்றி தெரியுமா?அமெரிக்காவில் இந்துபோபியாவை கண்டித்து சட்டம் – ஜார்ஜியா மாகாணத்தில் நிறைவேற்றம்
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தின் சட்டமியற்றும் அவையில் இந்துபோபியாவைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தின் சட்டமியற்றும் அவையில் இந்துபோபியாவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரத்யேகமாக இந்துபோபியாவை குறித்து அமெரிக்கா…
View More அமெரிக்காவில் இந்துபோபியாவை கண்டித்து சட்டம் – ஜார்ஜியா மாகாணத்தில் நிறைவேற்றம்”தமிழ்நாடு சட்டத்துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்படுகிறது” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
தமிழ்நாடு சட்டத்துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருவதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல்…
View More ”தமிழ்நாடு சட்டத்துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்படுகிறது” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூஆன்லைன் சூதாட்டம்; சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு – மத்திய அரசு தகவல்
ஆன்லைன் சூதாட்டம், பந்தயம் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் விளையாட்டுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கும் வகையில் அவ்விளையாட்டுகளை வடிவமைக்கும்…
View More ஆன்லைன் சூதாட்டம்; சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு – மத்திய அரசு தகவல்’டிப்ளமோ படித்தவர்களும் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்’ – சென்னை உயர்நீதிமன்றம்
10ஆம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து, பொறியியல் படித்தவர்களும், மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு படிக்காமல், டிப்ளமோ முடித்து, பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க…
View More ’டிப்ளமோ படித்தவர்களும் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்’ – சென்னை உயர்நீதிமன்றம்