சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தனியார் பள்ளி ஆசிரியை கைது!
திருச்சி துறையூரில் டியூசன் பயில வந்த 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தனியார் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார். துறையூர் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி (43) ....