மாகாராஷ்டிரா – தண்ணீர் டிரம்மில் இறந்து கிடந்த 2 சிறுமிகள்.. பாலியல் வன்கொடுமை செய்த 54 வயது நபர் கைது!

மாகாராஷ்டிராவில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 54 வயது நபரை புனே போலீசார் கைது செய்துள்ளனர். புனேவின் ராஜ்குருநகர் பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் மகள்களான 10 மற்றும் 8…

View More மாகாராஷ்டிரா – தண்ணீர் டிரம்மில் இறந்து கிடந்த 2 சிறுமிகள்.. பாலியல் வன்கொடுமை செய்த 54 வயது நபர் கைது!

நாகை அருகே அரசு குழந்தைகள் காப்பகத்தில் #SexualHarassment – மனநல ஆலோசகர் POCSO சட்டத்தில் கைது!

நாகை அருகே அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாமந்தான் பேட்டையில் அன்னை சத்யா அரசு குழந்தைகள்…

View More நாகை அருகே அரசு குழந்தைகள் காப்பகத்தில் #SexualHarassment – மனநல ஆலோசகர் POCSO சட்டத்தில் கைது!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் – மடகாஸ்கர் அரசு அதிரடி!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு தண்டனை நிரூபிக்கப்பட்டால் ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு அதிரடி சட்டத்தை அறிவித்துள்ளது. மடகாஸ்கர் தீவு நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது. இந்த…

View More குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் – மடகாஸ்கர் அரசு அதிரடி!

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தனியார் பள்ளி ஆசிரியை கைது!

திருச்சி துறையூரில் டியூசன் பயில வந்த 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தனியார் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.  துறையூர் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி (43) .…

View More சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தனியார் பள்ளி ஆசிரியை கைது!

தமிழகத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகரிப்பு

சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் சதவீதம் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருப்பது புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும்…

View More தமிழகத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகரிப்பு

சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க வைத்த கொடூரம்; 6 பேர் கைது

10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து பீடி புகைக்க வைத்ததாக 6 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் 2 பேருக்கு போலீசார் தேடி வருகின்றனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே…

View More சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க வைத்த கொடூரம்; 6 பேர் கைது

அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்..தமிழகத்திற்கு படையெடுக்கும் வடமாநில சிறுவர்கள்

ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வேலை செய்வதற்காக ரயில் மூலம் திருச்சிக்கு வந்த சிறுவர்களை ரயில்வே போலீசார் மீட்டனர். ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து திருப்பூரில் உள்ள பின்னலாடை…

View More அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்..தமிழகத்திற்கு படையெடுக்கும் வடமாநில சிறுவர்கள்

சிறுமிக்கு கட்டாய திருமணம்..விஷம் குடித்து உயிரிழப்பு

திருவாரூர் அருகே, கட்டாய திருமணம் செய்து வைத்ததால் விரக்தியடைந்த பள்ளி மாணவி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து உயிரிழப்புக்கு முயன்றார். விஷம் கலந்திருப்பது தெரியாமல் மிச்சமிருந்த குளிர்பானத்தை குடித்த தங்கையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். திருக்காரவாசல்…

View More சிறுமிக்கு கட்டாய திருமணம்..விஷம் குடித்து உயிரிழப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை..இளைஞருக்கு கடுங்காவல் தண்டனை

புதுக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மகிளா நீதமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாணிக்கம் குடியிருப்பு பகுதியை…

View More சிறுமிக்கு பாலியல் தொல்லை..இளைஞருக்கு கடுங்காவல் தண்டனை

மாணவியை கர்ப்பமாக்கிய முன்னாள் ராணுவ வீரர் கைது

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய முன்னாள் இரானுவ வீரர் போக்சோ வழக்கில் கைது. வேலூரில் குடியாத்தம் அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சேகர் ஒரு ஓய்வு பெற்ற இரானுவ வீரர் ஆவர். தற்போது இவர்…

View More மாணவியை கர்ப்பமாக்கிய முன்னாள் ராணுவ வீரர் கைது