இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER) நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
View More ஐஏடி நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 5 முதல் விண்ணப்பம் தொடக்கம் : ஐஐஎஸ்இஆர் அறிவிப்பு………!application
தேமுதிக சார்பில் விருப்பமனு விநியோகம் நாளை தொடக்கம் – பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!
தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் தகுதியுள்ள நபர்கள் தேமுதிக அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது.
View More தேமுதிக சார்பில் விருப்பமனு விநியோகம் நாளை தொடக்கம் – பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 96.22% எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் விநியோகம் – இந்திய தேர்தல் ஆணையம் தகவல்..!
தமிழ்நாட்டில் 96.22% எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
View More தமிழ்நாட்டில் 96.22% எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் விநியோகம் – இந்திய தேர்தல் ஆணையம் தகவல்..!தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் : 5 கோடி படிவங்கள் விநியோகம் என தேர்தல் ஆணையம் தகவல்
தமிழ்நாட்டில் 5 கோடி (78%) எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
View More தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் : 5 கோடி படிவங்கள் விநியோகம் என தேர்தல் ஆணையம் தகவல்ஆர்ட்ஸ் காலேஜ் சேர்க்கை – ஆன்லைனில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்!
ஆர்ட்ஸ் காலேஜில் சேர ஆன்லைனில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
View More ஆர்ட்ஸ் காலேஜ் சேர்க்கை – ஆன்லைனில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்!5 ஆண்டு சட்டப் படிப்பு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர இன்று(மே 12) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More 5 ஆண்டு சட்டப் படிப்பு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!வருவாய் ஈட்டுவதற்காக இன்ஃபோசிஸ் – ரிலையன்ஸ் நிறுவனங்களால் செயலி உருவாக்கப்பட்டதா?
This News Fact Checked by Telugu Post இந்தியர்கள் வருவாய் ஈட்டுவதற்காக இன்ஃபோசிஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைந்து செயலி ஒன்றை உருவாக்கியுள்ளதாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை…
View More வருவாய் ஈட்டுவதற்காக இன்ஃபோசிஸ் – ரிலையன்ஸ் நிறுவனங்களால் செயலி உருவாக்கப்பட்டதா?“3-ம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது” – #MadrasHighCourt உத்தரவு!
மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக, கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில், கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த விளக்க…
View More “3-ம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது” – #MadrasHighCourt உத்தரவு!புனித #Hajj பயணம் : விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
புனித ஹஜ் பயண மேற்கொள்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 23ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலங்களின் ஒன்றாக திகழ்வது மெக்கா நகரம் . ஹஜ் எனும்…
View More புனித #Hajj பயணம் : விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!இனி மோசடிக்கு முற்றுப்புள்ளி! இணையதளம் மூலம் பட்டா, வரைபடம் பெற இனி செல்போன் எண் பதிவு கட்டாயம் – #TNGovt அதிரடி உத்தரவு!
இணையதளம் மூலம் பட்டா, வரைபடம் பெற இனி செல்போன் எண் பதிவு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு நிலம் தொடர்பான சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெற வேண்டும்…
View More இனி மோசடிக்கு முற்றுப்புள்ளி! இணையதளம் மூலம் பட்டா, வரைபடம் பெற இனி செல்போன் எண் பதிவு கட்டாயம் – #TNGovt அதிரடி உத்தரவு!