கேரள மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு விசாரணை டிஐஜி அஜிதா பேகம் தெரிவித்துள்ளார்.
View More கேரள தடகள வீராங்கனை பாலியல் வன்கொடுமை விவகாரம் – 44 பேர் கைது!Sexual abuse
“மாணவி வன்கொடுமை விவகாரம் குறித்த புகைப்படம், எஃப்ஐஆர் நகலை பரப்புவோர் மீது நடவடிக்கை” – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்த புகைப்படமோ, எஃப்ஐஆர் நகலையோ இணையத்தில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண்குமார் எச்சரித்துள்ளார். சென்னை கிண்டியில் செயல்பட்டு…
View More “மாணவி வன்கொடுமை விவகாரம் குறித்த புகைப்படம், எஃப்ஐஆர் நகலை பரப்புவோர் மீது நடவடிக்கை” – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!“முக்கியமான பல்கலை.யில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என எப்படி நம்புவது?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!
தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகத்தில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என்பதை எப்படி நம்புவது என அதிமுக பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்)…
View More “முக்கியமான பல்கலை.யில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என எப்படி நம்புவது?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஜனவரி 8-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம்…
View More அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!மாணவி பாலியல் வழக்கு: “கைது செய்யப்பட்டவருக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரவேண்டும்” – தவெக தலைவர் விஜய்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவெக தலைவர் விஜய்…
View More மாணவி பாலியல் வழக்கு: “கைது செய்யப்பட்டவருக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரவேண்டும்” – தவெக தலைவர் விஜய்!கல்லூரி மாணவி பாலியல் வன்முறை புகாரின் பேரில் ஒருவர் கைது – காவல்துறை அறிக்கை!
அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
View More கல்லூரி மாணவி பாலியல் வன்முறை புகாரின் பேரில் ஒருவர் கைது – காவல்துறை அறிக்கை!“விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” – பாலியல் புகார் விவகாரம் குறித்து அமைச்சர் கோவி செழியன் விளக்கம்!
கிண்டி பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் எனவும் அமைச்சர் கோவி செழியன்…
View More “விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” – பாலியல் புகார் விவகாரம் குறித்து அமைச்சர் கோவி செழியன் விளக்கம்!பிரஜ்வல் ரேவண்ணா முன்ஜாமின் கோரி மனு!
பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணா முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை…
View More பிரஜ்வல் ரேவண்ணா முன்ஜாமின் கோரி மனு!பூசாரி கார்த்திக் முனியசாமி மீதான பாலியல் வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு!
சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனியசாமிக்கு எதிராக அளித்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி பாதிக்கப்பட்ட பெண் மனு தாக்கல் செய்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிப்புரியும் பெண் ஒருவர்,…
View More பூசாரி கார்த்திக் முனியசாமி மீதான பாலியல் வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு!ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் – கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
கர்நாடக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மஜக சட்டமன்ற உறுப்பினர் ஹெச்.டி.ரேவண்ணாவிற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.,யுமான பிரஜ்வல்…
View More ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் – கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!