உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான் என பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
View More ”உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன் தான்” – பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர்!AnuragThakur
பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் வழக்கு வேறு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது…
View More பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!பாலியல் வழக்கில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த…
View More பாலியல் வழக்கில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயார் – மல்யுத்த வீராங்கனைகளுக்கு அனுராக் தாக்கூர் அழைப்பு!
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடா்பான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன…
View More பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயார் – மல்யுத்த வீராங்கனைகளுக்கு அனுராக் தாக்கூர் அழைப்பு!சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் – மல்யுத்த வீரர்களுக்கு அனுராக் தாக்கூர் வேண்டுகோள்!
இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ்…
View More சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் – மல்யுத்த வீரர்களுக்கு அனுராக் தாக்கூர் வேண்டுகோள்!மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், எனவே அவர்கள் போலீசார் விசாரணை நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்திய…
View More மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்ஆன்லைன் சூதாட்டம்; சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு – மத்திய அரசு தகவல்
ஆன்லைன் சூதாட்டம், பந்தயம் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் விளையாட்டுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கும் வகையில் அவ்விளையாட்டுகளை வடிவமைக்கும்…
View More ஆன்லைன் சூதாட்டம்; சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு – மத்திய அரசு தகவல்