அரசு பேருந்தில் செயின் பறிப்பில் முயன்ற பெண் – போலீசாரால் கைது !

நாகர்கோவில் அரசு பேருந்தில் செயின் பறிப்பில் முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மேல்மிடாலம் செல்லும் அரசு பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்…

View More அரசு பேருந்தில் செயின் பறிப்பில் முயன்ற பெண் – போலீசாரால் கைது !

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை வளிமண்டல…

View More தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!
Coastal areas , Kanyakumari, Tirunelveli ,Tuticorin ,seas,heavyrains tamilnadu

தென்தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் – #INCOIS எச்சரிக்கை!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு கடல் சீற்ற எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் கடலோர மாவட்டங்களிலும் கனமழை…

View More தென்தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் – #INCOIS எச்சரிக்கை!
god idols , recovered,Kanyakumari ,Village Administrative Officer

#Kanyakumari | 3 அம்மன் சிலைகள், 1 பலி பீடம் மீட்பு!

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் குவிந்து கிடந்த கற்களை அகற்றிய போது 4 சாமி சிலைகள் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது பக்தர்கள் புனித நீராடும்…

View More #Kanyakumari | 3 அம்மன் சிலைகள், 1 பலி பீடம் மீட்பு!

#ShootOut | கன்னியாகுமரி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்!

கன்னியாகுமரி அருகே ரவுடி செல்வத்தை காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்ற தூத்துக்குடி…

View More #ShootOut | கன்னியாகுமரி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்!

கன்னியாகுமரியில் ‘திடீர்’ கடல் சீற்றம் – சுற்றுலா பயணிகளுக்கு தடை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டதால்  கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களில் இடி,…

View More கன்னியாகுமரியில் ‘திடீர்’ கடல் சீற்றம் – சுற்றுலா பயணிகளுக்கு தடை!

அடுத்த 3 மணி நேரத்திற்கு… 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஒரு சில மாவட்டங்களில் லேசான இடி மின்னல், காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரப் பகுதிகளின் மேல்…

View More அடுத்த 3 மணி நேரத்திற்கு… 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து அசாம் செல்லும் ரயில்களின் எண்கள் மாற்றம்!

கன்னியாகுமரி மற்றும் கோவையிலிருந்து அசாம் செல்லும் விரைவு ரயில்களின் வண்டி எண்கள் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாவது: “கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம்,  திப்ருகருக்கு விவேக் விரைவு ரயில்…

View More கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து அசாம் செல்லும் ரயில்களின் எண்கள் மாற்றம்!

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஆயுதத்துடன் வந்த சுயேட்சை வேட்பாளர் – கன்னியாகுமரியில் பரபரப்பு!

கன்னியாகுமரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சுயேட்சை வேட்பாளர் ஆயுதத்துடன் செல்ல முயற்சி செய்ததால், அந்த வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவியது. நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன்…

View More வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஆயுதத்துடன் வந்த சுயேட்சை வேட்பாளர் – கன்னியாகுமரியில் பரபரப்பு!

குமரி திருவள்ளுவர் சிலை பதிவேட்டில் பிரதமர் மோடி எழுதியது என்ன?

திருவள்ளுவரின் காலடியில் நிற்பது ஒரு சிறந்த அனுபவம் என பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார். கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு 3 நாட்கள் தியானம் மேற்கொண்டார். இதைத்…

View More குமரி திருவள்ளுவர் சிலை பதிவேட்டில் பிரதமர் மோடி எழுதியது என்ன?