ஒரே விமானத்தில் எதிரெதிர் கூட்டத்தில் பங்கேற்க பயணித்த நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ்!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கேற்கு நிதீஷ் குமாரும், INDIA கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்க தேஜஸ்வியும் ஒரே விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான…

View More ஒரே விமானத்தில் எதிரெதிர் கூட்டத்தில் பங்கேற்க பயணித்த நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ்!

வாக்கு எண்ணிக்கை எதிரொலி : பங்குச்சந்தை கடும் சரிவு!

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளையொட்டி பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல்…

View More வாக்கு எண்ணிக்கை எதிரொலி : பங்குச்சந்தை கடும் சரிவு!

ஸ்ட்ராங் ரூம் சாவி வராததால் அம்பாசமுத்திரத்தில் பூட்டு உடைப்பு – முகவர்கள் வாக்குவாதம்!

அம்பாசமுத்திரத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டிற்கான சாவி வராததால் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன் 1ம் நடைபெற்று…

View More ஸ்ட்ராங் ரூம் சாவி வராததால் அம்பாசமுத்திரத்தில் பூட்டு உடைப்பு – முகவர்கள் வாக்குவாதம்!

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஆயுதத்துடன் வந்த சுயேட்சை வேட்பாளர் – கன்னியாகுமரியில் பரபரப்பு!

கன்னியாகுமரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சுயேட்சை வேட்பாளர் ஆயுதத்துடன் செல்ல முயற்சி செய்ததால், அந்த வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவியது. நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன்…

View More வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஆயுதத்துடன் வந்த சுயேட்சை வேட்பாளர் – கன்னியாகுமரியில் பரபரப்பு!

வாக்கு எண்ணிக்கை – தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்!

மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 4) நடைபெறும் நிலையில்,  வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது. நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்…

View More வாக்கு எண்ணிக்கை – தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்!

அருணாச்சலில் ஆட்சியை தக்கவைத்தது பாஜக – சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா இமாலய வெற்றி!

அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளன. இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 -ம் தேதி வரை 7 கட்டங்களாக…

View More அருணாச்சலில் ஆட்சியை தக்கவைத்தது பாஜக – சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா இமாலய வெற்றி!

“ஜூன் 4 ஆம் தேதி நாட்டிற்கு புதிய விடியல் வரப்போகிறது” – ராகுல் காந்தி!

“ஜூன் 4 ஆம் தேதி நாட்டிற்கு புதிய விடியல் வரப்போகிறது” என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ்  பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று…

View More “ஜூன் 4 ஆம் தேதி நாட்டிற்கு புதிய விடியல் வரப்போகிறது” – ராகுல் காந்தி!

ஆர்.எஸ்.பாரதி தலைமையில் வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கான பயிற்சி முகாம்!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக வாக்கு எண்ணிக்கை  மைய முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.  18வது மக்களவைத் தேர்தல் இன்றுடன் முடிவடைய உள்ளது.  இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற…

View More ஆர்.எஸ்.பாரதி தலைமையில் வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கான பயிற்சி முகாம்!

“ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்”  என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 18வது மக்களவைத் தேர்தல் இன்றுடன் முடிவடைய உள்ளது.  இந்தியா முழுவதும்…

View More “ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மீண்டும் தமிழ்நாடு வருகிறாரா பிரதமர் மோடி?

மக்களவைத் தேர்தல் நிறைவடைய உள்ள நிலையில், மே 30,31, ஜூ1 ஆகிய 3 நாட்களில்   பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7…

View More மீண்டும் தமிழ்நாடு வருகிறாரா பிரதமர் மோடி?