கீரிப்பாறை அருகே யானை தாக்கியதில் தந்தையும் மகளும் படுகாயமடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் கீறிப்பாறை அருகே உள்ள வாழையத்து வயல் சுடலைமாடசுவாமி கோயில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், மாறாமலை காரி மணி எஸ்டேட் அருகே டீக்கடை…
View More யானை தாக்கியதில் தந்தை- மகள் படுகாயம்Kanyakumari
கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!
கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை அருகே இரண்டு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முருகன் குன்றம் பகுதியில் ஒருவர் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு…
View More கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!கட்டட தொழிலாளி வெட்டி கொலை!
கன்னியாகுமரியில் கோயிலில் திருடப்பட்ட நகைகளை பங்கு பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கட்டட தொழிலாளி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி…
View More கட்டட தொழிலாளி வெட்டி கொலை!அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு நன்றி: விஜய் வசந்த் ட்வீட்!
கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த், தன் மீது பாசமும் அன்பும் பொழிந்த கன்னியாகுமரி மக்களுக்கு நன்றி என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளரான வசந்தகுமார் மறைவை அடுத்து,…
View More அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு நன்றி: விஜய் வசந்த் ட்வீட்!நெல்லையில் நிலநடுக்கம்!
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று பிற்பகல் 3.40 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடன்குளம், பெருமணல், காவல்கிணறு, பனங்குடி, வள்ளியூர், உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த…
View More நெல்லையில் நிலநடுக்கம்!தடுப்பூசி தட்டுப்பாடு: 2-ம் தவணை போடவேண்டியவர்கள் கலக்கம்!
கன்னியாகுமரியில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் பெரும் கலக்கமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவடத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் தினசரி கொரோனா…
View More தடுப்பூசி தட்டுப்பாடு: 2-ம் தவணை போடவேண்டியவர்கள் கலக்கம்!கன்னியாகுமரியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
கன்னியாகுமரியில் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான இடைத்தேர்தலின் வாக்குப்பதிவும் மாலை 7 மணியளவில் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 7…
View More கன்னியாகுமரியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!குடியரசு தினத்தையொட்டி, கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிர பாதுகாப்பு பணி!
குடியரசு தினத்தை ஒட்டி கன்னியாகுமரி கடல் பகுதியில், கடலோர காவல்படையின் பாதுகாப்பு பணிகள், சஜாக் ஆபரேஷன் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினம், நாளை கொண்டாடப்படுகிறது. குடியரசு…
View More குடியரசு தினத்தையொட்டி, கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிர பாதுகாப்பு பணி!5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி!
திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், கணவன் -மனைவி உயிரை மாய்த்துக்கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இடலாக்குடி பைத் மால் நகரை சேர்ந்தவர் மகா வைகுண்டம் (25).…
View More 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் உயிரை மாய்த்துக் கொண்ட தம்பதி!