கன்னியாகுமரி அருகே ரவுடி செல்வத்தை காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்ற தூத்துக்குடி…
View More #ShootOut | கன்னியாகுமரி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்!Gun Shoot
அமெரிக்கா: சூப்பர் பவுல் வெற்றி பேரணியில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி, 20 பேர் காயம்!
அமெரிக்கா சூப்பர் பவுல் விளையாட்டின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடந்த பேரணியின் போது நடதப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 9 குழந்தைகள் உள்பட 20-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில்…
View More அமெரிக்கா: சூப்பர் பவுல் வெற்றி பேரணியில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி, 20 பேர் காயம்!துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள்.!
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகளான நிலா தேசிய அளவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் டி.ஆர்.பி.ராஜா. இவரது மகள் தேசிய அளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல்…
View More துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள்.!கலிபோர்னியாவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிசூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். ஆங்கில புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது போல சீனாவில் சூரிய-சந்திர காலண்டரின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும்…
View More கலிபோர்னியாவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலிஇந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது: அமைச்சர்
இந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்கு உரியது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இந்திய கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர் வீரவேல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்…
View More இந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது: அமைச்சர்இந்திய மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு
நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் தங்கு கடல் மீன் பிடிப்பிற்காக ஒரு…
View More இந்திய மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடுபாகிஸ்தான் பிரதமரின் முன்னாள் மனைவி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரீஹம் கான் சென்ற கார் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இரண்டாவது மனைவி ரீஹம் கான். ரீஹம் கான் தனது முதல் கணவர்…
View More பாகிஸ்தான் பிரதமரின் முன்னாள் மனைவி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு