கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 2024 மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு,…
View More கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி!Kanyakumari
கன்னியாகுமரியில் 3-ம் நாள் தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி 2வது நாளாக சூரிய உதயத்தை பார்வையிட்டார். இதனையடுத்து அவர் 3ம் நாள் தியானத்தை தொடங்கினார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக…
View More கன்னியாகுமரியில் 3-ம் நாள் தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!கன்னியாகுமரி: விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி!
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். இந்த நேரத்தில், கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் அமைந்துள்ள கடற்பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. நாடு முழுவதும்…
View More கன்னியாகுமரி: விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி!கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வந்தடைந்தார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 7வது மற்றும் கடைசி…
View More கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!“கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது” – இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு!
கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
View More “கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது” – இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு!பிரதமர் மோடியின் தமிழக பயணத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு! தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளதாகவும் அறிவிப்பு!
வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயல்வதாகவும், இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். நாடு…
View More பிரதமர் மோடியின் தமிழக பயணத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு! தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளதாகவும் அறிவிப்பு!தென்தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்’ வாபஸ்!
தென் தமிழ்நாடு கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக வெப்ப அலை…
View More தென்தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்’ வாபஸ்!தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’….!
தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு…
View More தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’….!இன்ஸ்டாகிராம் காதலரை தேடி வீட்டை விட்டு வெளியேறிய 3 சிறுமிகள், ஒரு சிறுவன் மீட்பு!
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இன்ஸ்டாகிராம் காதலரை தேடி வீட்டை விட்டு வெளியேறிய மூன்று சிறுமிகள் உட்பட நான்கு பேரை போலீசார் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே முஞ்சிறை பகுதியைச் சேர்ந்த 14…
View More இன்ஸ்டாகிராம் காதலரை தேடி வீட்டை விட்டு வெளியேறிய 3 சிறுமிகள், ஒரு சிறுவன் மீட்பு!அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக…
View More அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!