தொடர் கனமழை எதிரொலி: காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிப்பு!

தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை,…

View More தொடர் கனமழை எதிரொலி: காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிப்பு!

தீபத்திருவிழாவை ஒட்டி அண்ணாமலையாருக்கு, காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட மலர் மாலைகள்!

தீபத்திருவிழாவையொட்டி, அண்ணாமலையாருக்கு அணிவிக்க காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு மலர் மாலைகள் அனுப்பி வைக்கப்பட்டது. திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும்…

View More தீபத்திருவிழாவை ஒட்டி அண்ணாமலையாருக்கு, காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட மலர் மாலைகள்!

காஞ்சிபுரம்: மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் பள்ளி குடிநீர்த் தொட்டி இடிப்பு!

காஞ்சிபுரம் அருகே மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் அரசுப் பள்ளியின் குடிநீர்த் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அடுத்த திருவந்தவார் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. …

View More காஞ்சிபுரம்: மனிதக் கழிவு கலந்ததாக கூறப்படும் பள்ளி குடிநீர்த் தொட்டி இடிப்பு!

காஞ்சிபுரம் அருகே பள்ளிக்கூட குடிநீர்த் தொட்டியில் மலம் கலப்பு – மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை

காஞ்சிபுரம் அருகே உள்ள அரசு நடிநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தினார். காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த…

View More காஞ்சிபுரம் அருகே பள்ளிக்கூட குடிநீர்த் தொட்டியில் மலம் கலப்பு – மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை

தொடர் மழை – முழு கொள்ளளவை எட்டியது மணிமங்கலம் ஏரி..!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தொடர் மழையால் 1800 ஏக்கர் பரப்பளவு கொண்ட மணிமங்கலம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில்…

View More தொடர் மழை – முழு கொள்ளளவை எட்டியது மணிமங்கலம் ஏரி..!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற வேண்டி பள்ளி மாணவ, மாணவிகள் பிரார்த்தனை!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் இந்தியா வெற்றி பெற வேண்டி பள்ளி மாணவ, மாணவிகள் பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்தியாவில் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட்…

View More உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற வேண்டி பள்ளி மாணவ, மாணவிகள் பிரார்த்தனை!

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இரு சக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி…

View More யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

“கோரிக்கைகளை ஏற்காவிட்டால் அது தேர்தலில் ஆளுங்கட்சியை பாதிக்கும்” – பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர் எச்சரிக்கை

தங்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஏற்காவிட்டால், அது வருகின்ற தேர்தலில் ஆளுங்கட்சியை பாதிக்கும் என பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  பரந்தூர் விமான நிலையத்திற்கான நில எடுப்பு பணிக்கு குழு…

View More “கோரிக்கைகளை ஏற்காவிட்டால் அது தேர்தலில் ஆளுங்கட்சியை பாதிக்கும்” – பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர் எச்சரிக்கை

‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் செங்கல்பட்டில் ஆய்வுக்கூட்டம்! 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில்  ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு…

View More ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் செங்கல்பட்டில் ஆய்வுக்கூட்டம்! 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

டிடிஎஃப் வாசனுக்கு 3வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு மூன்றாவது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து, காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்த போது விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் கைது…

View More டிடிஎஃப் வாசனுக்கு 3வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!