வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தொடர் மழையால் 1800 ஏக்கர் பரப்பளவு கொண்ட மணிமங்கலம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில்…
View More தொடர் மழை – முழு கொள்ளளவை எட்டியது மணிமங்கலம் ஏரி..!