“ஆந்திராவை நோக்கி நகரும் மொந்தா புயல்” – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி!

உபரிநீர் திறந்து விடும்போது அசம்பாவிதம் நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “ஆந்திராவை நோக்கி நகரும் மொந்தா புயல்” – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி!

வடகிழக்கு பருவமழை : 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது – தமிழ்நாடு அரசு!

முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக 106 உணவு தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

View More வடகிழக்கு பருவமழை : 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது – தமிழ்நாடு அரசு!

“வடகிழக்கு பருவமழையை விஞ்சிய டாஸ்மாக் மது மழை” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

தமிழ்நாட்டின் வருவாயை ஆக்கப்பூர்வமான வழிகளில் முன்னேற்றுவதற்கான எந்த திட்டமும் திமுக அரசிடம் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “வடகிழக்கு பருவமழையை விஞ்சிய டாஸ்மாக் மது மழை” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

“களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர்திறப்பு… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தமிழ்நாடு முழுவதும் நேற்று தொடர்ந்து பெய்த கனமழையால், சென்னையின் முக்கிய ஏரிகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக, மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில்…

View More செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர்திறப்பு… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
#Madurai | Madurai records 4.5 cm of rain in 15 minutes - cloud burst?

#Madurai | மதுரையில் 15 நிமிடங்களில் 4.5 செமீ மழை பதிவு – மேக வெடிப்பு தான் காரணமா?

மதுரையில் நேற்று மாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைப்பொழிவிற்கு மேக வெடிப்பு நிகழ்வு தான் காரணமா? வல்லுநர்களின் கருத்து என்ன? என்பது குறித்து காணலாம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த…

View More #Madurai | மதுரையில் 15 நிமிடங்களில் 4.5 செமீ மழை பதிவு – மேக வெடிப்பு தான் காரணமா?
#DyCM Udayanidhi Stall advises officials on flood-hit Madurai - rescue operations!

வெள்ளக்காடான மதுரை – மீட்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் #DyCM உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

மதுரை வெள்ள பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மதுரையில் நேற்று (அக். 25) மேகவெடிப்பு ஏற்பட்டதைப்…

View More வெள்ளக்காடான மதுரை – மீட்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் #DyCM உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

கொட்டி தீர்த்த கனமழை… மதுரையில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த நீர்!

மதுரையில் இன்று மாலை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மற்றும்…

View More கொட்டி தீர்த்த கனமழை… மதுரையில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த நீர்!
Public Health ,Northeast Monsoon, pregnant women , admitted ,hospital , delivery period

#TNrains | கர்ப்பிணிகள் கவனத்திற்கு… “பிரசவ காலத்திற்கு முன்பே மருத்துவமனையில் சேர வேண்டும்” – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை காரணமாக கர்ப்பிணிகள் பிரசவ காலத்திற்கு முன்பே மருத்துவமனையில் சேர பொது சுகாதாரம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட கனமழை பாதிப்புள்ள மாவட்டங்களில் வசிக்கும் பிரசவ தேதியை எதிர்நோக்கியுள்ள கர்ப்பிணிகள் உடனடியாக மருத்துவமனைகளில்…

View More #TNrains | கர்ப்பிணிகள் கவனத்திற்கு… “பிரசவ காலத்திற்கு முன்பே மருத்துவமனையில் சேர வேண்டும்” – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

#RainUpdatesWithNews7Tamil | மழைக் காலத்தில் துணை மின் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்!

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளநிலையில், கடும் மழை மற்றும் பேரிடர் காலத்தில் துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு…

View More #RainUpdatesWithNews7Tamil | மழைக் காலத்தில் துணை மின் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்!