தாயின் நினைவாக வைத்திருந்த ஸ்கூட்டரைத் திருப்பி தருவோருக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்கி தருவதாக புனேவை சேர்ந்தவர் சமுக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனேவைச் சேர்ந்த அபயின் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து…
View More #Pune | ‘அம்மாவின் நினைவாக வைத்திருந்த ஸ்கூட்டர் மாயம்’ | திருடனுக்கு கோரிக்கை வைத்த மகன்!stole
#Chennai | நகைகள் திருடு போனதாக நாடகமாடிய பெண் | விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
சென்னையில் அதிகாலையில் வீடு புகுந்து மர்ம நபர்களால் கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்பட்ட விவகாரத்தில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளாது. சென்னை வளசரவாக்கத்தில் இன்று அதிகாலை மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 60 லட்சம் மதிப்புள்ள…
View More #Chennai | நகைகள் திருடு போனதாக நாடகமாடிய பெண் | விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!#Crime – போரூர் அருகே பெண்ணின் முகத்தில் மயக்கமருந்து அடித்து 25 பவுன் நகை கொள்ளை!
போரூர் அருகே பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து அடித்து 25 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் சாந்தி (50).இவருக்கு சொந்தமான…
View More #Crime – போரூர் அருகே பெண்ணின் முகத்தில் மயக்கமருந்து அடித்து 25 பவுன் நகை கொள்ளை!ஷேக் ஹசீனாவின் மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் எடுத்துச் சென்ற பொருட்கள் என்னென்ன தெரியுமா?
வங்கதேசத்தில் போராட்டக்காரர்கள் பலர் ஷேக் ஹசீனாவின் பல தனிப்பட்ட உடைமைகளை எடுத்து செல்லும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. வங்கதேசத்தில் அரசுப் பணியில் அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூலை மாதம் தொடங்கிய மாணவர்…
View More ஷேக் ஹசீனாவின் மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் எடுத்துச் சென்ற பொருட்கள் என்னென்ன தெரியுமா?“மோடியும், அமித்ஷாவும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை திருடினர்!” – மத்தியப்பிரதேசத்தில் ராகுல் காந்தி பிரசாரம்!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை திருடியதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் வரும் 17ம்…
View More “மோடியும், அமித்ஷாவும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, ஆட்சியை திருடினர்!” – மத்தியப்பிரதேசத்தில் ராகுல் காந்தி பிரசாரம்!திருடிய புடவைகளை காவல்நிலையத்திற்கு பார்சலில் அனுப்பிய பெண்கள்!- சென்னையில் பரபரப்பு சம்பவம்!
திருடிய புடவைகளை காவல் நிலையத்திற்கு பார்சலில் அனுப்பிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் துணிகளை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் குவிகின்றனர். மக்கள் கூட்டமாக வரும் இடத்தில் திருடர்களும் வர வாய்ப்பு…
View More திருடிய புடவைகளை காவல்நிலையத்திற்கு பார்சலில் அனுப்பிய பெண்கள்!- சென்னையில் பரபரப்பு சம்பவம்!குழந்தைகள் காப்பகத்தில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை- சாக்கடையில் மீட்பு
திருப்பூர் வருவாய் துறையினரால் சீல் வைக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் இருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலை கல்லூரி சாலையில் உள்ள சாக்கடையில் மீட்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் கல்லூரி சாலையில் உள்ள சாக்கடையில் சிலை கிடப்பதாக பொதுமக்கள்…
View More குழந்தைகள் காப்பகத்தில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை- சாக்கடையில் மீட்பு