கோபிசெட்டிபாளையம் குமணன் வீதி பகுதியில் பணம் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வண்டிப்பேட்டை அருகே உள்ள குமணன் வீதியில் வசித்து வருபவர்…
View More அடக்கம் செய்ய பணம் இல்லாததால் 2 பிரேதங்களுடன் 4 நாட்கள் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த பெண்investigation
கட்டடம் இடிந்ததில் ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு – 3 பேரிடம் விசாரணை
சென்னை கட்டட விபத்தில் ஐடி ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.…
View More கட்டடம் இடிந்ததில் ஐடி பெண் ஊழியர் உயிரிழப்பு – 3 பேரிடம் விசாரணைமுன்னாள் அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிசார் அதிரடி சோதனை
முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி.பி பாஸ்கர் வீட்டில் சொத்து மதிப்பீடு பணியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் சட்டசபை தொகுதியில் 2011 முதல் 2021…
View More முன்னாள் அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிசார் அதிரடி சோதனைவேங்கைவயல் விவகாரம்; விசாரணையில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை – எஸ்.பி வந்திதா பாண்டே
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில், எவ்வித ஒளிவு மறைவும் இன்றி விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் தொடர்பாக வெள்ளனூர்…
View More வேங்கைவயல் விவகாரம்; விசாரணையில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை – எஸ்.பி வந்திதா பாண்டேகோவை கார் வெடிப்பு சம்பவம்; கோட்டைமேடு பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நள்ளிரவில் விசாரணை
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபீனின் இல்லத்திற்கு நள்ளிரவில் அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கோவை உக்கடம்…
View More கோவை கார் வெடிப்பு சம்பவம்; கோட்டைமேடு பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நள்ளிரவில் விசாரணைநாடு முழுவதும் என்ஐஏ வழக்குகள் அதிகரிப்பு – ஆய்வில் தகவல்
இந்தியா முழுவதும் என்ஐஏ அமைப்பானது கடந்த 2022-ம் ஆண்டு 73 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டைவிட 19.67 சதவிகித அதிகமாகும். இந்தியா முழுவதும் தீவிரவாதம், தீவிரவாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கென்றே…
View More நாடு முழுவதும் என்ஐஏ வழக்குகள் அதிகரிப்பு – ஆய்வில் தகவல்கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு; தொடரும் என்.ஐ.ஏ விசாரணை
கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் 5 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க கோரிய என்.ஐ.ஏ. மனு மீது நாளை மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது. கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அக்டோபர்…
View More கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு; தொடரும் என்.ஐ.ஏ விசாரணைகுழந்தைகளின் ஆபாச வீடியோக்களை விற்று சொகுசு வாழ்க்கை; சிபிஐ விசாரணை
திருச்சி அருகே மணப்பாறையில் சிறார் ஆபாச வீடியோக்கள், வெளிநாடு பண பரிவர்த்தனை தொடர்பாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பூமாலைப்பட்டியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன்.…
View More குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை விற்று சொகுசு வாழ்க்கை; சிபிஐ விசாரணைகார் வெடிப்பு சம்பவம்; கோவையில் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் சோதனை
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் 23-ந்தேதி கார் வெடித்து உக்கடம் ஜி.எம்.…
View More கார் வெடிப்பு சம்பவம்; கோவையில் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் சோதனைகோவை சம்பவம்: சர்ச்சைக்குரிய காகிதங்கள் பறிமுதல்
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் ஜமீஷா முபின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களில் சில சந்தேகத்திற்குரிய குறிப்புகள் வெளியாகியுள்ளது. கடந்த 23ம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில்…
View More கோவை சம்பவம்: சர்ச்சைக்குரிய காகிதங்கள் பறிமுதல்