ஒரு வருடமாக சம்பளம் தராமல் வேலையை விட்டு நீக்கிய நிலையில் அந் நிறுவனத்தின் சிஇஓவின் பாஸ்போர்ட் மற்றும் US விசாவை முன்னாள் ஊழியர் ஒருவர் திருடியதாக கூறப்படும் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. பெங்களூரை மையமாகக் கொண்ட…
View More ‘1 வருடமாக சம்பளம் இல்லை…வேலையும் போச்சு…’ – CEO-வின் #Passport மற்றும் #USVisaவை திருடிய ஊழியர்!#stolen
#Ayodhya ராமர் கோயில் பாதைகளில் ரூ.50லட்சம் மதிப்பிலான புரொஜெக்டர் விளக்குகள் திருட்டு – உ.பி காவல்துறை விசாரணை!
அயோத்தியில் உள்ள ராம மற்றும் பக்தி பாதைகளில் நிறுவப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவை திருடப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பால ராமர் கோயிலை கடந்த…
View More #Ayodhya ராமர் கோயில் பாதைகளில் ரூ.50லட்சம் மதிப்பிலான புரொஜெக்டர் விளக்குகள் திருட்டு – உ.பி காவல்துறை விசாரணை!“எங்களை மன்னித்து விடுங்கள்…” இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடிய தேசிய விருது பதக்கத்தை தொங்கவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!
இயக்குநர் மணிகண்டன் வீட்டில் மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்களை கொள்ளை கும்பல் தொங்க விட்டு சென்றுள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரைச் சேர்ந்தவர் இயக்குநர் மணிகண்டன். இவரின் காக்கா…
View More “எங்களை மன்னித்து விடுங்கள்…” இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடிய தேசிய விருது பதக்கத்தை தொங்கவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு! நகை, ரொக்கத்துடன் தேசிய விருது பதக்கங்களும் கொள்ளை எனத் தகவல்!
தேசிய விருது பெற்ற காக்கா முட்டை திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு. ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகளோடு, தேசிய விருதுகளுக்கான வெள்ளி பதக்கங்களும் திருடுபோனதாக தகவல் வெளியாகியுள்ளது. …
View More இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு! நகை, ரொக்கத்துடன் தேசிய விருது பதக்கங்களும் கொள்ளை எனத் தகவல்!வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை தாக்கி நகைகள் திருட்டு! – போலீசார் தீவிர விசாரணை…
மதுராந்தகம் அருகே வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை மர்ம நபர்கள் இருவர் தாக்கி 25 சவரன் நகை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள வெள்ளபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட புழுதிவாக்கம்…
View More வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை தாக்கி நகைகள் திருட்டு! – போலீசார் தீவிர விசாரணை…கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு
தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா வரை கடத்தி சென்ற ஆஞ்சநேயர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஸ்திரேலியாவில் மீட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.…
View More கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்புகுழந்தைகள் காப்பகத்தில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை- சாக்கடையில் மீட்பு
திருப்பூர் வருவாய் துறையினரால் சீல் வைக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் இருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலை கல்லூரி சாலையில் உள்ள சாக்கடையில் மீட்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் கல்லூரி சாலையில் உள்ள சாக்கடையில் சிலை கிடப்பதாக பொதுமக்கள்…
View More குழந்தைகள் காப்பகத்தில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை- சாக்கடையில் மீட்புபட்டபகலில் அடகு கடை உரிமையாளரிடம் 2 லட்சம் திருட்டு
அடகு கடை உரிமையாளர் இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்து வந்த இரண்டு லட்சம் பணத்தை பட்டப்பகலில் திருடிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வடக்கு மட வளாகத்தை சேர்ந்தவர் ராகேஷ்…
View More பட்டபகலில் அடகு கடை உரிமையாளரிடம் 2 லட்சம் திருட்டு