நெல்லூர் அருகே பேருந்து – லாரி மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு.. 15 பேர் படுகாயம்!
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவலி அருகே தனியார் சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி விபத்தில் 8 பேர் உயிரிழந்து, 15 பேர் படுகாயமடைந்தனர். சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த...