மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் கைது !

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

View More மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் கைது !

மனித உரிமைகள் மீறல் அதிகரிப்பா?… அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றி தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் ’2023-ம் ஆண்டின் மனித உரிமைகள்’ அறிக்கையில் மணிப்பூர் வன்முறை மற்றும் கனடாவில் ஹர்தீப் சிங்…

View More மனித உரிமைகள் மீறல் அதிகரிப்பா?… அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

சிறையில் இருக்கும் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது ஏன்! யார் இவர்…?

சிறையில் இருக்கும் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யார் இந்த நர்கிஸ் முகம்மதி கேள்வி எழுகிறதல்லவா… அதற்கான பதில் இதோ பார்க்கலாம்…. நர்கிஸ் முகம்மதி சிறு பிள்ளையாக இருந்தபோது அவரது…

View More சிறையில் இருக்கும் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது ஏன்! யார் இவர்…?

கலிபோர்னியாவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில்  சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிசூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். ஆங்கில புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது போல சீனாவில் சூரிய-சந்திர  காலண்டரின்  அடிப்படையில் ஒவ்வொரு வருடமும்…

View More கலிபோர்னியாவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி

‘தமிழ்நாடு முழுவதும் சமத்துவ மயானங்கள் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும்’

தமிழ்நாடு முழுவதும் சமத்துவ மயானங்கள் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்குத் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அடுத்த மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த நாகலட்சுமி என்ற…

View More ‘தமிழ்நாடு முழுவதும் சமத்துவ மயானங்கள் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும்’

விசாரணை கைதி உயிரிழப்பு; இதுவரை நடந்தது என்ன?

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில், விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த சம்பவத்தில், அவர் போலீசாரால் கைது செய்து அழைத்து வரப்பட்டது முதல் தற்போது வரை என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்….…

View More விசாரணை கைதி உயிரிழப்பு; இதுவரை நடந்தது என்ன?

மாணவி சோபியாவுக்கு 2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது தந்தைக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக…

View More மாணவி சோபியாவுக்கு 2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

போலீசாரால் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் – மனித உரிமை நடவடிக்கை

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்தவர் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம்.…

View More போலீசாரால் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் – மனித உரிமை நடவடிக்கை

தொடரும் தாலிபான்களின் அட்டூழியங்கள் – லேட்டஸ்ட் கட்டுப்பாடு என்ன?

ஆப்கனில் உள்ள பெண்கள் டாக்ஸியில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் தாலிபான் அமைப்பினர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதும், 20 ஆண்டுகள் கழித்து தாலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தனர். தாலிபான்கள்…

View More தொடரும் தாலிபான்களின் அட்டூழியங்கள் – லேட்டஸ்ட் கட்டுப்பாடு என்ன?

UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி காலமானார்!

UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பழங்குடியின மக்களின் உரிமைக்காக போரடியவரும் யேசு சபை பாதிரியாருமான 84 வயதான ஸ்டேன் சுவாமி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானதான மும்பை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2017ம்…

View More UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி காலமானார்!