சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில், விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த சம்பவத்தில், அவர் போலீசாரால் கைது செய்து அழைத்து வரப்பட்டது முதல் தற்போது வரை என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்…....
மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது தந்தைக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக...
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்தவர் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம்....
ஆப்கனில் உள்ள பெண்கள் டாக்ஸியில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் தாலிபான் அமைப்பினர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதும், 20 ஆண்டுகள் கழித்து தாலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தனர். தாலிபான்கள்...
UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பழங்குடியின மக்களின் உரிமைக்காக போரடியவரும் யேசு சபை பாதிரியாருமான 84 வயதான ஸ்டேன் சுவாமி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானதான மும்பை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2017ம்...