நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃபிரீடம்’ படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘நந்தன்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தாழ்த்தப்பட்ட மக்களின் வலியைப் பேசும் படமாக…
View More வெளியானது சசிகுமாரின் #Freedom க்ளிம்ஸ் வீடியோ!Freedom
முதல்வர் மருந்தகம்.. காக்கும் கரங்கள் திட்டம்.. – முதலமைச்சர் #MKStalin வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
78வது சுதந்திர தினமான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். இந்தியாவின் 78- வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை…
View More முதல்வர் மருந்தகம்.. காக்கும் கரங்கள் திட்டம்.. – முதலமைச்சர் #MKStalin வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!#IndependenceDay – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
78வது சுதந்திர தினவிழாவையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 18வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்கள்…
View More #IndependenceDay – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!#IndependenceDay – தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
78வது சுதந்திர தினவிழாவையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழா…
View More #IndependenceDay – தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!#IndependenceDay – செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி!
டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றினார். 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி…
View More #IndependenceDay – செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி!மருது பாண்டியர்களின் தியாகத்தை மறந்துவிட்டோம்..! – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
மருது பாண்டியர்களின் தியாகத்தை மக்கள் மறந்துவிட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘என் மண் என் தேசம்’ அமிர்த கலச யாத்திரை (தமிழ்நாடு மாநில விழா) நிகழ்ச்சி…
View More மருது பாண்டியர்களின் தியாகத்தை மறந்துவிட்டோம்..! – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுசிறையில் இருக்கும் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது ஏன்! யார் இவர்…?
சிறையில் இருக்கும் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யார் இந்த நர்கிஸ் முகம்மதி கேள்வி எழுகிறதல்லவா… அதற்கான பதில் இதோ பார்க்கலாம்…. நர்கிஸ் முகம்மதி சிறு பிள்ளையாக இருந்தபோது அவரது…
View More சிறையில் இருக்கும் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது ஏன்! யார் இவர்…?ஒரு பெண்ணின் பார்வையில் ‘அயலி’
இன்று வெளியாகியுள்ள ’அயலி’ எனும் வெப்தொடர், ஒரு பெண்ணின் பார்வையில் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். பொதுவாக பெண்கள் பல கஷ்டங்களை தாண்டி தான் ஒரு இடத்தில் சாதனையாளராக வர முடிகிறது.…
View More ஒரு பெண்ணின் பார்வையில் ‘அயலி’பெயரில் தான் எல்லாம் இருக்கிறது
“பெண்கள் தங்கள் பெயர்களுக்கு பின்னால் தந்தை அல்லது கணவர் பெயரை துணைப்பெயராக சேர்த்துக் கொள்வது அடிமைத்தனம். ஆணாதிக்கத்தின் வெளிப்பாட்டில் கணவர்களுக்கு அஞ்சி சேர்த்துக் கொள்கிறார்கள், தந்தை வழி சமூகத்தின் ஒரு அங்கம்” என்று பல்வேறு…
View More பெயரில் தான் எல்லாம் இருக்கிறது