ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
View More ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – மக்கள் அச்சம் !Afghan
தொலைக்காட்சிகளில் முகத்தை மறைத்து செய்தி வாசித்த பெண்கள்!
ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்களின் உத்தரவை ஏற்று, தொலைக்காட்சிகளில் பெண் செய்திவாசிப்பாளர்கள் தங்களின் முகத்தை புர்காவை அணிந்து மறைத்துக் கொண்டு பணியாற்றினார். ஆயுதம் ஏந்திய தலிபான்கள் கடந்த ஆண்டு அதிரடியாக ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தனர். அப்போது…
View More தொலைக்காட்சிகளில் முகத்தை மறைத்து செய்தி வாசித்த பெண்கள்!தொடரும் தாலிபான்களின் அட்டூழியங்கள் – லேட்டஸ்ட் கட்டுப்பாடு என்ன?
ஆப்கனில் உள்ள பெண்கள் டாக்ஸியில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் தாலிபான் அமைப்பினர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதும், 20 ஆண்டுகள் கழித்து தாலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தனர். தாலிபான்கள்…
View More தொடரும் தாலிபான்களின் அட்டூழியங்கள் – லேட்டஸ்ட் கட்டுப்பாடு என்ன?ஆப்கன் புதிய பிரதமர்: தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் பிரதமராக முல்லா முகமது ஹசன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து, தலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் எழுச்சி பெற தொடங்கியது. கடந்த மாதம் தலைநகர் காபூலுக்குள் நுழைந்து…
View More ஆப்கன் புதிய பிரதமர்: தலிபான்கள் அறிவிப்புதலிபான்களிடம் சரணடைந்த பஞ்ச்ஷிர் போராளிகள்
தலிபான்களிடம் கடந்த 2 வாரங்களாக கடுமையான போரில் ஈடுபட்டு வந்த பஞ்ச்ஷிர் போராளிகள் குழு தற்போது சரணடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு அரசு படைக்கும் தலிபான் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது.…
View More தலிபான்களிடம் சரணடைந்த பஞ்ச்ஷிர் போராளிகள்நடைப்பயணமாகவே நாட்டை விட்டு வெளியேறும் ஆப்கன் மக்கள்
ஆப்கானிஸ்தானில் இருந்து கால்நடையாகவே சென்று, அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர் ஆயிரக்கணக்கானோர்… மூட்டை முடிச்சுகளை தோலில் சுமந்துக் கொண்டும், குழந்தைகளை கையில் பிடித்துக்கொண்டும், கொளுத்தும் வெயிலிலும் பல மைல் தூரம் கால் நடையாக…
View More நடைப்பயணமாகவே நாட்டை விட்டு வெளியேறும் ஆப்கன் மக்கள்ஆப்கன் அகதிகள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் – ஐநா எச்சரிக்கை
அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக ஆப்கனிலிருந்து அடுத்த நான்கு மாதங்களில் சுமார் 5 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறலாம் என ஐநா தெரிவித்துள்ளது. ஆப்கனை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் வெளியேறி…
View More ஆப்கன் அகதிகள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் – ஐநா எச்சரிக்கைஅமெரிக்க விமானத்தில் பிறந்த குழந்தைக்கு சென்டிமென்ட் பெயர் வைத்த ஆப்கான் பெற்றோர்!
அமெரிக்க விமானத்தில் ஆப்கானிஸ்தான் பெண்ணுக்குப் பிறந்த குழந்தைக்கு சென்டிமென்டாக பெயர் வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து தலிபான் அங்கு ஆட்சியை கைப்பற்றியுள்ளன. இதையடுத்து அங்குள்ள வெளிநாட்டினர் தங்கள் தாய்நாடுகளுக்கு…
View More அமெரிக்க விமானத்தில் பிறந்த குழந்தைக்கு சென்டிமென்ட் பெயர் வைத்த ஆப்கான் பெற்றோர்!ஆப்கன் கலவரத்திற்கு மத்தியில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்
ஆப்கானிஸ்தானில் தாயை பிரிந்து தவித்த 2 மாத குழந்தையை துருக்கி ராணுவத்தினர் கவனித்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், நாட்டின் எல்லைப் பகுதி அனைத்தும்…
View More ஆப்கன் கலவரத்திற்கு மத்தியில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்நாக்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் தலிபான் படையில் ஐக்கியமா? போட்டோவால் பரபரப்பு
நாக்பூரில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் இளைஞர், அங்கு துப்பாகியுடன் நிற்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் போலீசார் நடத்திய சோதனையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த, நூர் முகமது என்ற அப்துல் ஹக் (30)…
View More நாக்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் தலிபான் படையில் ஐக்கியமா? போட்டோவால் பரபரப்பு