போலீசாரால் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் – மனித உரிமை நடவடிக்கை
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்தவர் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம்....