பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளை கடுமையாக விமர்சித்து வந்த பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017-ம் ஆண்டு 4 மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை…
View More “கொலைகாரர்களுக்கு ஜாமீன்.. இது அருவருப்பானது..” – #PrakashRaj கண்டனம்!Stan Swamy
ஸ்டேன் சாமி அஸ்தியை தோளில் சுமந்து திமுக எம்.பி. அஞ்சலி
மறைந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சாமியின் அஸ்தியை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தோளில் சுமந்து சென்று அஞ்சலி செலுத்தினார். திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஸ்டேன் சுவாமி, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு…
View More ஸ்டேன் சாமி அஸ்தியை தோளில் சுமந்து திமுக எம்.பி. அஞ்சலிஸ்டேன் ஸ்வாமிக்கு முதலமைச்சர் புகழஞ்சலி
பழங்குடியினர் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய ஸ்டேன் ஸ்வாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் ‘நீதிக்கான திருப்பயணம்’ எனும் பெயரில் ஸ்டேன் ஸ்வாமிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி…
View More ஸ்டேன் ஸ்வாமிக்கு முதலமைச்சர் புகழஞ்சலிஸ்டேன் சாமி உயிரிழப்பு; மத்திய அரசைக் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்
ஸ்டேன் சாமி உயிரிழப்புக்கு மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை இடதுசாரிகளின் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் விசிக பங்கேற்கும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி கூறியுள்ளார். 84 வயதான ஸ்டேன் சாமி ஜார்கண்ட்…
View More ஸ்டேன் சாமி உயிரிழப்பு; மத்திய அரசைக் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்ஸ்டேன் சுவாமியின் மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்
சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் 9 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா…
View More ஸ்டேன் சுவாமியின் மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்’ஸ்டேன் சுவாமியின் மரணம் வேதனை அளிக்கிறது’: ஐநா மனித உரிமைகள் ஆணையம்
பழங்குடி இன மக்களின் உரிமைப் போராளியும் பாதிரியாருமான ஸ்டேன் சுவாமியின் மரணம் வேதனை அளிப்பதாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் வேதனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 2017ம் ஆண்டு பீமா கோரேகனில் நடந்த கலவரத்திற்கு…
View More ’ஸ்டேன் சுவாமியின் மரணம் வேதனை அளிக்கிறது’: ஐநா மனித உரிமைகள் ஆணையம்பழங்குடிகளின் பாதுகாவலர் ஸ்டேன் சுவாமி
பழங்குடி மக்களுக்காகப் போராடிய பாதிரியாரான ஸ்டேன் சுவாமியின் மரணம் அரசியல் தலைவர்கள் உள்படப் பல தரப்பு மக்களையும் பேச வைத்திருக்கிறது. யார் இந்த ஸ்டேன் சுமாமி? அதுகுறித்து செய்தி தொகுப்பைக் காண்போம்… ஒரு தமிழரின்…
View More பழங்குடிகளின் பாதுகாவலர் ஸ்டேன் சுவாமிஸ்டேன் சுவாமி உயிரிழப்பு – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
பீமா கோரேகான் வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி உயிரிழந்ததார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான்…
View More ஸ்டேன் சுவாமி உயிரிழப்பு – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி காலமானார்!
UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பழங்குடியின மக்களின் உரிமைக்காக போரடியவரும் யேசு சபை பாதிரியாருமான 84 வயதான ஸ்டேன் சுவாமி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானதான மும்பை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2017ம்…
View More UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி காலமானார்!
