கஸ்டடி மரணம் – குஜராத்துக்கு முதல் இடம்

நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில் அதிகபட்சமாக கடந்த 5 ஆண்டுகளில் 80 கஸ்டடி மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் மாநிலங்களவையில் நாடு முழுவதும் நடந்த கஸ்டடி மரணங்கள் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.…

View More கஸ்டடி மரணம் – குஜராத்துக்கு முதல் இடம்

விசாரணை கைதி விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்ததாக சுரேஷ் மற்றும்…

View More விசாரணை கைதி விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

இரவு நேர விசாரணை கூடாது: டிஜிபி உத்தரவு

விசாரணைக் கைதிகளை இரவு விசாரிக்கக் கூடாது என டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீபத்தில் சென்னை தலைமைச் செயலக காவல் நிலையத்தில் இருந்து விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட விக்னேஷ் என்னும் இளைஞர் உயிரிழந்தார். விக்னேஷின் உடலை…

View More இரவு நேர விசாரணை கூடாது: டிஜிபி உத்தரவு

விசாரணை கைதி உயிரிழப்பு; இதுவரை நடந்தது என்ன?

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில், விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த சம்பவத்தில், அவர் போலீசாரால் கைது செய்து அழைத்து வரப்பட்டது முதல் தற்போது வரை என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்….…

View More விசாரணை கைதி உயிரிழப்பு; இதுவரை நடந்தது என்ன?