சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு இபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
View More தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு இபிஎஸ் மலர் தூவி மரியாதை!guindy
“மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது” – பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்!
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடாது என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
View More “மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு கூடாது” – பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்!“பாஜக எதிர்க்கட்சிகளை பேசவே அனுமதிப்பதில்லை” – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!
பாஜக எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை, அவர்கள் நினைப்பதையே முடிவாக அறிவிக்கிறார்கள் என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
View More “பாஜக எதிர்க்கட்சிகளை பேசவே அனுமதிப்பதில்லை” – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!சென்னையில் ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீசார்… அதிகாலையில் பரபரப்பு!
சென்னையில் அதிகாலையில் போலீசார் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
View More சென்னையில் ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீசார்… அதிகாலையில் பரபரப்பு!மத்திய அரசை கண்டித்து சென்னையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்!
திமுக, மதிமுக மற்றும் AISF மாணவரணி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
View More மத்திய அரசை கண்டித்து சென்னையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்!கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் #WhatsApp மூலம் நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகம்!
சென்னை கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில், வாட்ஸ் அப் மூலம் நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களில் ஒன்று கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா. இங்கு…
View More கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் #WhatsApp மூலம் நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகம்!ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் வீட்டில் இருந்து அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுகை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…
View More ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!பாலியல் வன்கொடுமை – #AnnaUniversity -ல் விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேரில் சென்று விசாரணையை தொடங்கி உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம்…
View More பாலியல் வன்கொடுமை – #AnnaUniversity -ல் விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்!மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை !
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணையை தொடங்குகிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை…
View More மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணை !“மாணவி வன்கொடுமை விவகாரம் குறித்த புகைப்படம், எஃப்ஐஆர் நகலை பரப்புவோர் மீது நடவடிக்கை” – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்த புகைப்படமோ, எஃப்ஐஆர் நகலையோ இணையத்தில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண்குமார் எச்சரித்துள்ளார். சென்னை கிண்டியில் செயல்பட்டு…
View More “மாணவி வன்கொடுமை விவகாரம் குறித்த புகைப்படம், எஃப்ஐஆர் நகலை பரப்புவோர் மீது நடவடிக்கை” – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!