கரூர் துயரம் – வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்பித்த சிறப்பு புலனாய்வு குழு..!

உச்ச நீதிமன்ற உத்தரவு படி, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வாக்குமூலங்கள் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை மாவட்ட நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு சமர்பித்தது.

View More கரூர் துயரம் – வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்பித்த சிறப்பு புலனாய்வு குழு..!

கர்நாடகாவை உலுக்கிய பாலியல் வழக்கு – பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

View More கர்நாடகாவை உலுக்கிய பாலியல் வழக்கு – பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் வீட்டில் இருந்து அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.  சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுகை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

View More ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

#HemaCommitteeReport | பாலியல் புகார் அளித்த பெண் மீது புகார் அளித்த நடிகர் நிவின் பாலி!

மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் புகார் அளித்த பெண் மீது அவர் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து…

View More #HemaCommitteeReport | பாலியல் புகார் அளித்த பெண் மீது புகார் அளித்த நடிகர் நிவின் பாலி!

“முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது!” தன் மீதான பாலியல் புகார் குறித்து மலையாள நடிகர் நிவின் பாலி விளக்கம்!

மலையாள நடிகர் நிவின் பாலி தன் மீதான பாலியல் புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின்…

View More “முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது!” தன் மீதான பாலியல் புகார் குறித்து மலையாள நடிகர் நிவின் பாலி விளக்கம்!

மலையாள நடிகர் #NivinPauly மீது பாலியல் புகார்!

பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மலையாள நடிகர் நிவின் பாலி மீது எர்ணாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான…

View More மலையாள நடிகர் #NivinPauly மீது பாலியல் புகார்!

தேர்தல் பத்திர விவகாரம் – சிறப்பு விசாரணைக் குழு அமைப்பதற்கான கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!

தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைப்பதற்கான கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க அரசியல் சாசன…

View More தேர்தல் பத்திர விவகாரம் – சிறப்பு விசாரணைக் குழு அமைப்பதற்கான கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!

பாலியல் வழக்கில் கைதான சூரஜ் ரேவண்ணாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

பாலியல் வழக்கில் கைதான சூரஜ் ரேவண்ணாவின் நீதிமன்ற காவலை ஜூலை 18 வரை நீட்டித்து பெங்களூரு 42-ஆவது கூடுதல் பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஹெச்.டி.தேவகௌடாவின் பேரனும் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏவுமான சூரஜ் ரேவண்ணாவின்…

View More பாலியல் வழக்கில் கைதான சூரஜ் ரேவண்ணாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

தேர்தல் பத்திர விவகாரம் – சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு!

தேர்தல் பத்திர திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  2018 ஆண்டு பிரதமர் நரேந்திர…

View More தேர்தல் பத்திர விவகாரம் – சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு!

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்; ராணுவ வீரர்களிடம் ஆய்வு நடத்த அனுமதி

நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து வீரர்களிடம் ஆய்வு மேற்கொள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 4ம் தேதி நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டம் ஊட்டிங் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து…

View More நாகாலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்; ராணுவ வீரர்களிடம் ஆய்வு நடத்த அனுமதி