“Action will be taken against those who spread the photo and FIR copy of the student abuse case” - Police Commissioner Arun Kumar warns!

“மாணவி வன்கொடுமை விவகாரம் குறித்த புகைப்படம், எஃப்ஐஆர் நகலை பரப்புவோர் மீது நடவடிக்கை” – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்த புகைப்படமோ, எஃப்ஐஆர் நகலையோ இணையத்தில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண்குமார் எச்சரித்துள்ளார். சென்னை கிண்டியில் செயல்பட்டு…

View More “மாணவி வன்கொடுமை விவகாரம் குறித்த புகைப்படம், எஃப்ஐஆர் நகலை பரப்புவோர் மீது நடவடிக்கை” – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!

சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் – சென்னை காவல் ஆணையர் அருண் அதிரடி உத்தரவு!

காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்குமாறு அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.  சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர்…

View More சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் – சென்னை காவல் ஆணையர் அருண் அதிரடி உத்தரவு!

சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக பதவியேற்றுள்ள சட்டம் ஒழுங்கில் ஸ்பெஷலிஸ்டான அருண் ஐபிஎஸ்! யார் இவர்!

சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த அருண், சென்னை பெருநகர காவல்துறையின் 110வது கமிஷனர் ஆகியுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்…

View More சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக பதவியேற்றுள்ள சட்டம் ஒழுங்கில் ஸ்பெஷலிஸ்டான அருண் ஐபிஎஸ்! யார் இவர்!