29.5 C
Chennai
April 27, 2024

Tag : Park

முக்கியச் செய்திகள் தமிழகம்

உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி! – பூச்செடிகளை காட்சிப்படுத்தும் பணிகள் தீவிரம்!

Web Editor
உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால், பூங்காவை சீரமைக்கும் பணிகளில்  ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் உள்நாடு...
முக்கியச் செய்திகள் இந்தியா

பாஜக எம்எல்ஏவிடம் ஓயோ அறை கேட்கும் காதலர்கள்! – வைரலாகும் வீடியோ!

Web Editor
பூங்காவில் அமர்ந்திருந்த காதலர்களிடம் பாஜக எம்எல்ஏ ஒருவர் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் வைஷாலி நகர் தொகுதியின் பாஜக எம்எல்ஏ ரிகேஷ் சென்....
தமிழகம் செய்திகள்

மயிலாடுதுறையில் சிறுவர், சிறுமியருக்கான மன்றம் திறப்பு!

Web Editor
மயிலாடுதுறை காட்டுச்சேரி சமத்துவபுரத்தில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர்,சிறுமியர் மன்றத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா திறந்து வைத்தார். தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட காட்டுச்சேரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியார் நினைவு சமத்துவப்புரம்...
தமிழகம் செய்திகள்

சென்னை மாநகராட்சியில் பூங்காக்கள் பராமரிக்கப்படுவதில்லை: மாமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

Web Editor
சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காவை ஒப்பந்ததாரர்கள் முறையாக பராமரிப்பதில்லை என மாமன்ற உறுப்பினர்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைத்தனர். சென்னை மாநகராட்சியின் பிப்ரவரி மாதத்திற்கான கூட்டம் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேயர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பூங்கா பராமரிப்பில் பணியாளர் பற்றாக்குறை இருந்தால் ஒப்பந்தம் ரத்து-மாநகராட்சி எச்சரிக்கை

Web Editor
பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பணியாளர் பற்றாக்குறை 3 முறைக்கு மேல் கண்டறியப்பட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பணியாளர் பற்றாக்குறை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கல்லக்குடியில் குப்பை கிடங்கை வளம் மீட்பு பூங்காவாக மாற்றிய மக்கள்

Jeba Arul Robinson
திருச்சி மாவட்டம் கல்லக்குடி பேரூராட்சியில் உள்ள குப்பை கிடங்கை, பொதுமக்கள் வள மீட்பு பூங்காவாக மாற்றி உள்ளனர். கல்லக்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள உணவகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து தினமும் பேரூராட்சி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பந்தவ்கர் தேசிய பூங்காவில் காட்டுத்தீ!

எல்.ரேணுகாதேவி
மத்தியப் பிரதேசத்திலுள்ள பந்தவ்கர் தேசிய பூங்காவில் கடந்த இரண்டு நாட்களாக கடும் காட்டுத்தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள மிகப்பெரிய தேசிய பூங்காவின் ஒன்றாகும் பந்தவ்கர் தேசிய பூங்கா நூறு சதுர கி.மீ. பரப்பளவைக்கொண்ட...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy