லட்சங்களில் கட்டப்பட்ட அம்மா பூங்கா, இன்று மதுப்பிரியர்களின் கூடாரம்!

சங்கரன்கோயில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் சீரமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

View More லட்சங்களில் கட்டப்பட்ட அம்மா பூங்கா, இன்று மதுப்பிரியர்களின் கூடாரம்!

கோவையில் நடைப்பயிற்சியின் போது மக்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசு ஆட்சி அமைந்ததும் அணைகள் புனரமைக்கப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

View More கோவையில் நடைப்பயிற்சியின் போது மக்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!

வஉசி மைதானத்தில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் – தட்டிக்கேட்ட காவலருக்கு அரிவால் வெட்டு!

பாளையங்கோட்டையில் இளைஞரை தாக்கிய கும்பலை தட்டி கேட்ட காவலரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

View More வஉசி மைதானத்தில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் – தட்டிக்கேட்ட காவலருக்கு அரிவால் வெட்டு!

கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் #WhatsApp மூலம் நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகம்!

சென்னை கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில், வாட்ஸ் அப் மூலம் நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  சென்னையின் முக்கிய சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களில் ஒன்று கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா. இங்கு…

View More கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் #WhatsApp மூலம் நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகம்!

“கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பூங்கா தேவை” – #PMK தலைவர் அன்புமணி!

கிண்டியில் மீட்கப்பட்ட நிலத்தில் 118 ஏக்கர் பரப்பில் பசுமைப்பூங்கா அமைப்பது போலவே கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பூங்கா தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கிண்டி ரேஸ் கோர்ஸில் மீட்கப்பட்ட நிலத்தில்…

View More “கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பூங்கா தேவை” – #PMK தலைவர் அன்புமணி!
guindy, race roce, park

சென்னை ரேஸ் கிளப் இடத்தில் புதிய பசுமை பூங்கா – #Tamilnadu அரசு அரசாணை வெளியீடு!

கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கிட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இதில்…

View More சென்னை ரேஸ் கிளப் இடத்தில் புதிய பசுமை பூங்கா – #Tamilnadu அரசு அரசாணை வெளியீடு!

விமானப்படை குடியிருப்பு பூங்காவில் விளையாடிய சிறுவன், சிறுமி மின்சாரம் தாக்கி பலி!

கோவை விமானப்படைக்கு சொந்தமான குடியிருப்பு பூங்காவில் விளையாடிய இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.   கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் விமானப்படைக்கு சொந்தமான ராமன் விகார் என்ற குடியிருப்பு உள்ளது.  இங்கு 400 குடும்பங்கள்…

View More விமானப்படை குடியிருப்பு பூங்காவில் விளையாடிய சிறுவன், சிறுமி மின்சாரம் தாக்கி பலி!

உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி! – பூச்செடிகளை காட்சிப்படுத்தும் பணிகள் தீவிரம்!

உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால், பூங்காவை சீரமைக்கும் பணிகளில்  ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் உள்நாடு…

View More உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி! – பூச்செடிகளை காட்சிப்படுத்தும் பணிகள் தீவிரம்!

பாஜக எம்எல்ஏவிடம் ஓயோ அறை கேட்கும் காதலர்கள்! – வைரலாகும் வீடியோ!

பூங்காவில் அமர்ந்திருந்த காதலர்களிடம் பாஜக எம்எல்ஏ ஒருவர் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் வைஷாலி நகர் தொகுதியின் பாஜக எம்எல்ஏ ரிகேஷ் சென்.…

View More பாஜக எம்எல்ஏவிடம் ஓயோ அறை கேட்கும் காதலர்கள்! – வைரலாகும் வீடியோ!

மயிலாடுதுறையில் சிறுவர், சிறுமியருக்கான மன்றம் திறப்பு!

மயிலாடுதுறை காட்டுச்சேரி சமத்துவபுரத்தில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர்,சிறுமியர் மன்றத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா திறந்து வைத்தார். தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட காட்டுச்சேரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் தந்தை பெரியார் நினைவு சமத்துவப்புரம்…

View More மயிலாடுதுறையில் சிறுவர், சிறுமியருக்கான மன்றம் திறப்பு!