உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி! – பூச்செடிகளை காட்சிப்படுத்தும் பணிகள் தீவிரம்!
உதகையில் 126-ஆவது மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால், பூங்காவை சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் உள்நாடு...