தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள உள்ளிக்கடை கிராமத்திலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த உள்ளிக்கடை கிராமத்தில்…
View More கும்பகோணம் மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா – திரளான பக்தர்கள் பங்கேற்புfestival
திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி திருவிழா! – ஏராளமான பக்தர்கள் தரிசனம்
திருக்குறுங்குடியில் உள்ள ஸ்ரீ அழகிய நம்பிராயர் திருக்கோயிலில் நடைபெற்ற கைசிக ஏகாதசி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடியில் ஸ்ரீஅழகிய நம்பிராயர் திருக்கோயில் உள்ளது. இந்த திருகோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை…
View More திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி திருவிழா! – ஏராளமான பக்தர்கள் தரிசனம்திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்.!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா இன்று அதிகாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக துவங்கியது திருவண்ணாமலை அண்ணாமலையார்…
View More திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்.!திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்!
திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா ஏழு நாட்கள் நடக்கும். அந்த வகையில் இந்த…
View More திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்!திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் 2-ம் நாள் கந்த சஷ்டி திருவிழா!
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் இரண்டாம் நாள் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா நேற்று காலை யாசாலை பூஜையுடன் துவங்கியது. இத்திருவிழா…
View More திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் 2-ம் நாள் கந்த சஷ்டி திருவிழா!“ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரவில்லை” – அமைச்சர் சிவசங்கர் பேட்டி
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக இதுவரையில் எந்த புகாரும் வரவில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.…
View More “ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரவில்லை” – அமைச்சர் சிவசங்கர் பேட்டிசென்னை தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!
தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும்…
View More சென்னை தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோயிலில் ஐப்பசி திருகல்யாண திருவிழா கோலாகலம்!
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆயிரம் கால் மண்டபத்தில் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. நாயன்மாா்களால் பாடப் பெற்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம், நெல்லையப்பர்…
View More நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோயிலில் ஐப்பசி திருகல்யாண திருவிழா கோலாகலம்!பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு!
தீபாவளி பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய்…
View More பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு!விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!
பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை, அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை…
View More விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!