விராலிமலை அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் தந்தையின் கண் முன்னே சகதியில் சிக்கி மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் குறிப்பாக விராலிமலை சுற்றுப் பகுதியில் நடைபெறும் மீன்பிடி திருவிழா என்பது…
View More மீன்பிடித் திருவிழா: தந்தையின் கண்முன் உயிரிழந்த மகன்festival
மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவத் திருவிழா
மதுரையில் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட பிரம்மாண்ட அசைவத் திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், செக்கானூரணி, சொரிக்காம்பட்டி பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா கோவில் விழா இன்று…
View More மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவத் திருவிழாமுனியாண்டி கோயில் திருவிழா: 470 ஆடுகளை வெட்டி கறி விருந்து
வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோயில் திருவிழாவில் 470 ஆடுகளை வெட்டி நடத்தப்பட்ட கறி விருந்தில் 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவில்.…
View More முனியாண்டி கோயில் திருவிழா: 470 ஆடுகளை வெட்டி கறி விருந்துஆண்டிப்பட்டியில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி
ஆண்டிப்பட்டி அருகே, கோவில் விழாவில் ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைப்பெற்றது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும்…
View More ஆண்டிப்பட்டியில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சிவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் உள்ள கலை அரங்கத்தில் நேற்று…
View More வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தங்கச்சப்பரம்
மதுரை சித்திரை திருவிழாவின் 5-வது நாளான இன்று, தங்க சப்பரத்தில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது. மதுரை சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும்…
View More மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தங்கச்சப்பரம்நாளை ரம்ஜான் பண்டிகை!
இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்று , ரம்ஜான் மாதம் நோன்பிருப்பது ஆகும். நோன்பின் இறுதி நாளில்…
View More நாளை ரம்ஜான் பண்டிகை!