மதுரை அழகர் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 12-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. மதுரை அழகர் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டது.…
View More மதுரை அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்festival
சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா: பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு
காரையார் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் திருவிழாவுக்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகபிரியா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியில் அமைந்துள்ளது…
View More சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா: பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவுதிருச்சி சமயபுரம் அம்மன் கோயில் குடமுழுக்கு விழா!
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் புதிதாக உருவாக்கப்பட்ட ராஜகோபுரத்திற்கு இன்று காலை 6.45 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். ஆகமவிதிப்படி 12…
View More திருச்சி சமயபுரம் அம்மன் கோயில் குடமுழுக்கு விழா!பழனியில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் 11ம் தேதியும், தேரோட்டம் 12ம் தேதியும் நடைபெற உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான…
View More பழனியில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்மீன்பிடித் திருவிழா: தந்தையின் கண்முன் உயிரிழந்த மகன்
விராலிமலை அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் தந்தையின் கண் முன்னே சகதியில் சிக்கி மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் குறிப்பாக விராலிமலை சுற்றுப் பகுதியில் நடைபெறும் மீன்பிடி திருவிழா என்பது…
View More மீன்பிடித் திருவிழா: தந்தையின் கண்முன் உயிரிழந்த மகன்மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவத் திருவிழா
மதுரையில் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட பிரம்மாண்ட அசைவத் திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், செக்கானூரணி, சொரிக்காம்பட்டி பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா கோவில் விழா இன்று…
View More மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவத் திருவிழாமுனியாண்டி கோயில் திருவிழா: 470 ஆடுகளை வெட்டி கறி விருந்து
வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோயில் திருவிழாவில் 470 ஆடுகளை வெட்டி நடத்தப்பட்ட கறி விருந்தில் 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவில்.…
View More முனியாண்டி கோயில் திருவிழா: 470 ஆடுகளை வெட்டி கறி விருந்துஆண்டிப்பட்டியில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி
ஆண்டிப்பட்டி அருகே, கோவில் விழாவில் ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைப்பெற்றது. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும்…
View More ஆண்டிப்பட்டியில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சிவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் உள்ள கலை அரங்கத்தில் நேற்று…
View More வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தங்கச்சப்பரம்
மதுரை சித்திரை திருவிழாவின் 5-வது நாளான இன்று, தங்க சப்பரத்தில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது. மதுரை சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும்…
View More மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தங்கச்சப்பரம்