5 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 வட மாநில இளைஞர்கள் கைது!

5 கிலோ கஞ்சா கடத்தி வந்த மூன்று வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

View More 5 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 வட மாநில இளைஞர்கள் கைது!

திருத்தணி அரசு மருத்துவமனை செயல்படப்போவது எப்போது? – சீமான் கேள்வி!

திருத்தணி அரசு மருத்துவமனை, மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More திருத்தணி அரசு மருத்துவமனை செயல்படப்போவது எப்போது? – சீமான் கேள்வி!

“திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராஜர் பெயர்… பாமக எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி” – அன்புமணி ராமதாஸ் பதிவு

திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராசர் பெயர் வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது பாமக எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராஜர் பெயர்… பாமக எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி” – அன்புமணி ராமதாஸ் பதிவு

ஆடிக் கிருத்திகை | முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு – நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

இன்று ஆடி கிருத்திகையை  முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.  தமிழ்நாட்டில் ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு…

View More ஆடிக் கிருத்திகை | முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு – நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருத்தணியில் கொலை வெறி தாக்குதல் நடத்தி வழிப்பறி செய்த 3 இளைஞர்கள் கைது!

திருத்தணியில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.   திருவள்ளூரைச் சேர்ந்தவர் அவினாஷ்(19).  சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.   இரவு வேலை முடித்துவிட்டு…

View More திருத்தணியில் கொலை வெறி தாக்குதல் நடத்தி வழிப்பறி செய்த 3 இளைஞர்கள் கைது!

திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்!

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா ஏழு நாட்கள் நடக்கும். அந்த வகையில் இந்த…

View More திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்!

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் அசைவ விருந்து

திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் கோயில் அதிகாரிகள் அசைவ விருந்து திருவள்ளூர் மாவட்டம் ஆறுபடை வீடுகளின் ஒன்றான ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய…

View More திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் அசைவ விருந்து